குஜராத் தேர்தலில் கழுத்தறுத்த காங்கிரஸ்- அணியைவிட்டு வெளியேறும் தேசியவாத காங்கிரஸ் கொச்சி: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தால் லோக்சபா தேர்தலில் அக்கட்சியின் தலைமையிலான கூட்டணியில் நீடிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டியிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவார் கூறியுள்ளார். கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் 9 இடங்கள் எங்களுக்கு ...
ராகுல்காந்தி அமைச்சரவையில் சேருவதற்கு வாய்ப்பில்லை: சரத்பவார் புனே: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி அமைச்சரவையில் சேரவாய்ப்பில்லை என்றும் தேசியவாத காங்க...
சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்ட மதுரை விமான நிலையம் டெல்லி: சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டு, பெரும் பொருட் செலவில் புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாகியுள...
ஐபிஎல் ஊழல்- பவார், பிரபுல் படேல் மீது கை வைக்க காங். தயக்கம் டெல்லி: ஐபிஎல் விவகாரத்தில் சரத்பவார், பிரபுல் படேல் ஆகிய இரு முக்கிய தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ம...
விரைவில் ஓய்வாம்.. ஆக்டிங் போடும் சரத்பவார் சோலாபூர்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இளைஞர்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் கொஞ்சம் கொ...
பவாரை கழற்றி விட தயாராகும் காங்கிரஸ் டெல்லி: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள காங்கி...
தேர்தல்-மக்கள் தந்த சாதனையும், சோதனையும் டெல்லி: சமீபத்தில் முடித்த நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய கட்சிகளின் செயல்பாடுகள் பற்றி ஒரு பார்வை:நா...
உடைந்தது தேசியவாத காங்கிரஸ் - திண்டிவனம் ராமமூர்த்தி நீக்கம்- புதிய தலைவர் அக்பர் கோவை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக அக்பர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டிவனம் ...
குமரியில் தேசியவாத காங்கிரஸ் போட்டி குமரி: கன்னியாகுமரியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவா...
நவீன்-பவார் புது கூட்டணி, காங் அதிர்ச்சி பல்சூர்: ஒரிஸ்ஸாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், அம்மாநில முதல்வரும் பிஜு ஜனதா தள த...