காங்கிரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றது தவறு-சிபிஐ டெல்லி: மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் நலத்திட்டங்கள் சிறப்பாக நடைபெற முக்கிய காரணகர்த்தவாக இருந்த எங்களின் உழைப்பு மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இது தான் நாங்கள் செய்த தவறு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் ஏ.பி. பரதன் கூறியுள்ளார்.அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி கடந்தாண்டு மத்திய ...
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எதிர்த்து தேமுதிக வழக்கு சென்னை: தமிழக சட்டசபைக்கு நடைபெறப் போகும் இடைத் தேர்தலில் மின்ணனு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்ப...
பார்வதியை நான் மிரட்டவில்லை-நடிகர் கார்த்திக் மதுரை: தேனியில் போட்டியிட்ட எனது கட்சி வேட்பாளர் பார்வதியை நான் மிரட்டவே இல்லை என்று அகில இந்திய நாட...
தேர்தல்-மக்கள் தந்த சாதனையும், சோதனையும் டெல்லி: சமீபத்தில் முடித்த நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய கட்சிகளின் செயல்பாடுகள் பற்றி ஒரு பார்வை:நா...
வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் ஓட்டு - கலாம் நாக்பூர்: வெறும் அரசியலை விரும்பாமல், வளர்ச்சிக்கான அரசியலையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதையே லோ...
நவீன்-ராஜசேகர ரெட்டி முதல்வர்களாக பதவியேற்பு புவனேஸ்வர்: ஒரிசா முதல்வராக நவீன் பட்நாயக் 3வது முறையாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்று ஆந்திர ...
விருதுநகர்-சிவகங்கை குழப்பம் ஏன்?-நரேஷ் குப்தா சென்னை: வாக்குகள் எண்ணிக்கையின்போது அதிகாரிகள் செய்த சில குழப்பங்களே விருதுநகர், சிவகங்கை தொகுதிகள...
எம்.பிக்களுக்கான ஜாக்பாட் சென்னை: இந்தியாவில் தேர்தலில் வென்று எம்.பி. ஆவது என்பது ஒரு ஜாக்பாட் அடித்ததற்கு சமம் தான். மின்சாரம...
வழிய சென்று ஆதரவு கடிதம் தந்த சமாஜ்வாடி டெல்லி: மத்தியில் ஆட்சியமைக்க சமாஜ்வாடி கட்சியின் ஆதரவைப் பெற காங்கிரஸ் முயற்சிக்கவே இல்லாத நிலையி...
தேர்தல் கணிப்புகள் பொய்யானது ஆச்சர்யம் அளிக்கிறது-சரத்குமார் சென்னை: விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை, இலங்கை தமிழர் பிரச்சினை போன்ற விவகாரங்கள் மத்தியில் ஆட...