டெம்ரவரியா ஒரு கல்யாணம்... குடும்பம்... என்ஜாய்... சீனாவில் பரவும் பகீர் கலாசாரம் பீஜிங்: வேலை செய்யும் இடங்களிலேயே ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து விட்டு, பின் வேலை முடிந்ததும் பிரிந்து விடும் தற்காலிக கல்யாண வாழ்க்கை முறை சீனாவில் பெருகி வருவதாக கருத்து கணிப்பு ஒன்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. வேலைக்காக குடும்பங்களை விட்டு பல மைல்களுக்கு அப்பால் செல்லும் ஆண்கள் பலருக்கு குடும்ப தேடல் அதிகமாக ...
சவூதியில் பணிபுரிபவரா நீங்கள்? முதலில் இதைப் படிங்க ரியாத்: சவூதியில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு. கீழ்காணும் விஷயங்களில் கவனமாக இருங்கள். சவூதி உள்து...
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி… 5பேர் உடல் கருகியது சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார் 5 பட...
திருப்பூரில் ஆர்டர் நிறைய இருக்கு! ஊருக்கு போனதொழிலாளர்கள் எப்போ வருவாங்க? திருப்பூர்: பொங்கல் கொண்டாட சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் எப்போது திரும்புவார்கள் என்று திருப்பூர் ப...
ஏழைகள் கேண்டீன்… இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5: ஜெ. அறிவிப்பு சென்னை: ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்களின் வசதிக்காக சென்னை முழுவதும் ஆயிரம் சிற்றுண்டி உணவகங்களை தி...
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மூவர் பலி சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர...
ஆடு மாடு போல அடிமைத்தொழில்... உயிர்போனாலும் கேள்வியில்லை... வட இந்திய தொழிலாளர்கள் அவலம் சென்னை: புலம் பெயர்தல் என்பது சொந்த மண்ணை விட்டு பணம் சம்பாதிப்பதற்காக செல்வது ஒருவகை. நாடு இழந்து, ந...
90 ரூபா சம்பளம்.. உயிர் போகும்...வேறு வழியில்லை.. கண்ணீரில் புலம்பும் பட்டாசுத் தொழிலாளர்கள்! சிவகாசி: கரை மேல் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில் நனைய வைத்தான் என்று அன்று சினிமாவில் ஒரு பாட்டு வந...
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு இன்று நினைவஞ்சலி: பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் குதித்து உயிர்நீத்த மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு நினைவஞ்சல...
தலைமைச் செயலகத்தில் குடியேறும் போராட்டம்: பீடித் தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு நெல்லை: பீடித் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணை வெளியிடக் கோரி தலைமைச் செயலகத்தில் குடியேறும் ப...