வனிதா மீது நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும்! - விஜயகுமார் சென்னை: விமான நிலையத்தில் தன்னிடம் தகராறு செய்ததாக மகள் வனிதா மீது மீண்டும் புகார்தந்துள்ளார் நடிகர் விஜயகுமார். வனிதா மீது நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி பரங்கிமலை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் நடிகர்கள் விஜயகுமார், அருண்விஜய் ஆகியோர் நேற்று விளக்கம் அளித்தனர்.நடிகர் விஜயகுமார் தனது ...
2 ஜி முறைகேட்டுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை உறுதி! - பிரதமர் டெல்லி: 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் தொடர்புடையோர் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றார் பிரதம...
மழைக் காலம் முடிந்ததும் நக்சல் நடவடிக்கை அதிகரிக்கும்: பாதுகாப்பு படை அச்சம் டெல்லி: மழைக்காலம் முடிந்தவுடன் நக்சலைட்டுகளின் நடவடிக்கை அதிகரித்து விடும் என்று பாதுகாப்புப் பட...
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து புகார்கொடுக்கலாம் சென்னை: அரசின் உத்தரவை மீறி கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து புகார் தரலாம். அப...
புலி ஆதரவு பேச்சு-பினாங்கு மாநில துணை முதல்வர் மீது நடவடிக்கை கோரும் இந்தியா! டெல்லி: இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய மலேசியாவின் பின...
ராஜசேகர ரெட்டி மரணம் - 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை ஹைதராபாத்: ஹெலிகாப்டர் விபத்தில், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணமடைந்த வழக்கில், விமானப் போக்கு...
தேர்தலை நியாயமாக நடத்துவது சவாலாக உள்ளது-நரேஷ் குப்தா பென்னாகரம்: தேர்தலை நியாயமாக நடத்துவது சவாலாக இருக்கிறது என்று இடைத் தேர்தல் நடக்கவுள்ள பென்னாகரம் ...
கிரீஸ் நாட்டில் இருந்து தூத்துக்குடி வந்த 20 கண்டெய்னர் கழிவு-திருப்பி அனுப்ப நடவடிக்கை தூத்துக்குடி: கிரீஸ் மற்றும் பிரெஞ்சு காலனி பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் 20 கண்டெய்ன...
சந்தன மரம்-புலித் தோல்: நித்தியானந்தா மீது கர்நாடக வனத்துறை வழக்கு! பெங்களூர்: நடிகையுடன் ஆபாச செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள சாமியார் நித்தியானந்தா மீது கடும் ந...
சாருலதாவுடன் தொடர்புடைய உதவி ஆணையர் உள்பட 2 காவல் அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை சென்னை: போலீஸ் அதிகாரி போல நடித்து பலரையும் ஏமாற்றி தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சாருலதாவிட...