செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பணியாளர்கள் வயிற்றில் ஈரத்துணி கட்டி போராட்டம் சென்னை: சென்னை தரமணியில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பணியாளர்கள் பணி நிரந்தம் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக போராடி வருகின்றனர். இன்று அவர்கள் தங்கள் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ...
கருப்பு பேட்ஜூடன் செம்மொழித் தமிழாய்வு பணியாளர்கள் போராட்டம் சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் ...
என்.எல்.சி. நிறுவனத்தில் ஒரே நாளில் பணி ஓய்வுபெற்ற சூரியன் - சந்திரன் நெய்வேலி: என்எல்சி நிறுவனத்தின் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வந்த தீயணைப்புத்துறை ஊழியர்களான சூ...
சரக்கு விற்பனையில் தில்லுமுல்லு- கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பணியாளர் சென்னை: அரசின் மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்ததால் மொத்தம் 384 ஊழியரக...
சுற்றுலா கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ்- முதல்வர் கருணாநிதி சென்னை: சுற்றுலா வளர்ச்சிக்கழக பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்ட...
மலேசிய இந்திய தொழிலதிபர்களுக்கு ஒரு லட்சம் பணியாளர் தேவை! கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இந்திய தொழிலதிபர்களுக்கு சுமார் ஒரு லட்சம் வெளிநாட்டு பணியாளர்கள் தே...
சத்யம் நிறுவனத்தில் 6500 பேர் பணி நீக்கம்! ஹைதராபாத்: மகிந்திரா சத்யம் நிறுவனம் 6500 பேரை திடீரென்று நீக்குவதாக அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட அன...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் சென்னை: “டாஸ்மாக்” நிறுவனத்தில் பணியாற்றும் 30,000 பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படுகிறது. ...
மீண்டும் ஊதியத்தை உயர்த்தும் ஐடி நிறுவனங்கள்! பெங்களூர்: சம்பள உயர்வு, பதவி உயர்வு, புதிய நியமனங்கள் போன்றவற்றை நிறுத்தி வைத்திருந்ததை மீண்டும் தள...
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம்...கருணாநிதி சென்னை: திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், 'இவன் தான் இளிச்சவாயன், இவனிடம் கேட்டால் தான் கிடைக்கும்' எ...