Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

பன்றிக் காய்ச்சல்

டெங்குவுடன் சேர்ந்து தமிழகத்தை மிரட்டும் பன்றிக்காய்ச்சல்: திருப்பூரில் ஒருவர் பலி
திருப்பூர்: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பன்றிக் காய்ச்சலும் பரவி வருகிறது. திருப்பூரில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியானார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 44 பேர் இறந்துள்ளனர் ...
Tamilnadu Swine Flu Joins Hand With Dengue Tn
பன்றிக் காய்ச்சலுக்கு கமுக்கமாக சிகிச்சையளித்த மருத்துவமனைக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
சென்னை: பன்றிக் காய்ச்சல் தாக்கியவருக்கு சிகிச்சை அளித்தும் அது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை...
பன்றிக் காய்ச்சல் நோய் பரிசோதனை: தனியார் ஆய்வகங்களில் கட்டணத்தைக் குறைக்க அரசு உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் நோய் உள்ளதா என்பதை உறுதி செய்யும் ஆய்வகங்களில் வசூலிக்கப்ப...
Tamilnadu Swine Flu Governement Asks Privatelabs To Reduce Cost Aid
பொதுமக்களுக்கும் தடுப்பூசி- 2 லட்சம் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசிடம் தமிழ
சென்னை: மத்திய அரசிடம் 2 லட்சம் பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசிகள் கேட்டு இருப்பதாக தமிழக பொது சுகாதாரத...