டெங்குவுடன் சேர்ந்து தமிழகத்தை மிரட்டும் பன்றிக்காய்ச்சல்: திருப்பூரில் ஒருவர் பலி திருப்பூர்: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பன்றிக் காய்ச்சலும் பரவி வருகிறது. திருப்பூரில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலியானார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 44 பேர் இறந்துள்ளனர் ...
பன்றிக்காய்ச்சல்: கோவையில் 5 வயது குழந்தைக்கு பாதிப்பு கோவை: கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பே...
மும்பையிலும் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பால் உயிரிழப்பு தொடங்கியது மும்பை: மும்பை நகரமும் முதலாவது பன்றிக் காய்ச்சல் இறப்பை எதிர்கொண்டிருக்கிறது. 8 மாத கர்ப்பிணி இந்நோ...
சென்னையில் மேலும் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு சென்னை: சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோயால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது...
பன்றிக் காய்ச்சலுக்கு கமுக்கமாக சிகிச்சையளித்த மருத்துவமனைக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் சென்னை: பன்றிக் காய்ச்சல் தாக்கியவருக்கு சிகிச்சை அளித்தும் அது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை...
தமிழகத்தை பயமுறுத்தும் ஸ்வைன்: இதுவரை 32 பேருக்கு பாதிப்பு சென்னை: தமிழகத்தில் இதுவரை 32 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தம...
பன்றிக் காய்ச்சல் நோய் பரிசோதனை: தனியார் ஆய்வகங்களில் கட்டணத்தைக் குறைக்க அரசு உத்தரவு சென்னை: தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் நோய் உள்ளதா என்பதை உறுதி செய்யும் ஆய்வகங்களில் வசூலிக்கப்ப...
பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை சென்னை: பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மீறி வசூலித்தால் கடும் நட...
பொதுமக்களுக்கும் தடுப்பூசி- 2 லட்சம் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசிடம் தமிழ சென்னை: மத்திய அரசிடம் 2 லட்சம் பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசிகள் கேட்டு இருப்பதாக தமிழக பொது சுகாதாரத...
சென்னை,கோவை அரசு மருத்துவமனைகளில் பணியாளர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி சென்னை: சென்னை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கு பன்றிக் ...