தென்காசி மக்களைக் குளிர வைத்த தென்மேற்கு பருவக்காற்று தென்காசி: தென்காசி பகுதியில் வசந்த காலமான தென்மேற்கு பருவக் காற்று காலம் தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மின்வெட்டு கஷ்டத்தில் இருந்து சற்று மீண்டுள்ளனர். ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்காசியில் நிலவும் சீசன் குற்றாலத்திற்கே உரிய சீசன் ஆகும். கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு பகுதியில் இது தென்மேற்கு ...
உயிர்வரை இனிக்குதடா...! -மயூரா அகிலன்தென்மேற்குப் பருவக்காற்றுசில்லென்று வீசும் நேரம்வைகை ஆற்றங்கரையின்படித்துறையில் அம...