அமெரிக்காவில் சுழற்றி அடித்த சூறாவளியில் 51 பேர் பலி வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று 200 மைல் வேகத்தில் வீசிய பெரும் சூறாவளியில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் உள்பட 51 பேர் பலியாகினர். அமெரிக்கா ஓக்லஹோமா மாகாணத்தின் புறநகர் பகுதி மூரேவ். இங்கு சுமார் 55,000 மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று இப்பகுதியில் 200 மைல் (320 கிலோமீட்டர்) வேகத்தில் வீசிய மிகப்பெரும் சூறாவளியில் ...
வங்கதேசத்தில் 45 பேர் உயிரைக் குடித்த ’மகாசேன்': மீட்பு பணி தீவிரம் டாக்கா: வங்கக் கடலில் உருவான "மகாசேன்' புயல் நேற்று வங்கதேசத்தில் சிட்டகாங் அருகே கரையை கடந்தது. இக்க...
130 வயது ஆமை தோட்டத்தில் 'வாக்கிங்' போனபோது எலி கடித்து இறந்த பரிதாபம் லண்டன்: சாதனைக்குரிய 130 வயதுடைய அபூர்வ ஆமையை எலி ஒன்று கடித்து உயிரை பறித்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள...
சாகச முயற்சியில் விபரீதம்... விமானம் வெடித்து ஸ்பெயின் அமைச்சரின் உதவியாளர் பலி மேட்ரிட்: சாகச நிகழ்ச்சியில், விமானம் வெடித்து சிதறியதில் ஸ்பெயின் அமைச்சரின் உதவியாளர் பலியானார். ...
ஒடிசா: கிராமத்தில் புகுந்து 8 பேரை கடித்து கொன்ற கரடி புவனேஸ்வர்: ஒடிசாவில் கிராமத்தில் புகுந்து கரடி ஒன்று 8 பேரை கடித்து கொன்றதால் மக்கள் பீதியில் உள்ளன...
செளதி அரேபியாவில் கனமழை: திடீர் வெள்ளத்தில் 13 பேர் பலி, பலரை காணவில்லை ரியாத்: தெற்கு அரேபியாவில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ...
சிகாகோ: பரிசாக வந்த துப்பாக்கி- 5 வயது சிறுவன் விளையாட்டாகச் சுட்டதில் 2 வயது தங்கை பலி சிகாகோ: விளையாட்டுத்தனமாக 5 வயது சிறுவன் உண்மையான துப்பாக்கியால் சுட்டதில் அவனது 2 வயது தங்கை பலியானா...
ஒகேனக்கல்லில் நண்பரை காப்பாற்றும் முயற்சியில் 4 பெங்களூர் இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பலி தர்மபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் மூழ்கி பெங்களூரைச் சேர்ந்த 4 இளைஞர்கள் உயிரிழந்தனர். பெங்களூர் க...
உல்லாசத்திற்கு தடை- 7 வயது மகளை கொன்ற 'அர்ச்சகர்' தந்தை- சித்தி கைது கோழிக்கோடு: உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதாக கருதி 7வயது சிறுமியை 'அர்ச்சகர்' தந்தையும், சித்தியும் ...
தூத்துக்குடியில் துக்கம் விசாரிக்கச் சென்ற 3 வாலிபர்கள் லாரி மோதி பலி தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே துக்கம் விசாரிக்க சென்ற 3 வாலிபர்கள் லாரி மோதி பலியாகினர். தூத்துக்...