Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

பஹ்ரைன்

வாழை மரம், மாவிலைத் தோரணம், கும்மி: பஹ்ரைனில் களை கட்டிய பொங்கல்
பஹ்ரைன்: பஹ்ரைனில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். பஹ்ரைனில் வசிக்கும் தமிழர்கள் கடந்த 18ம் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். அங்குள்ள அல் பத்தாத் பூங்காவில் வாழை மரம் வைத்து, மாவிலைத் தோரணம் கட்டி பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கியதும் அதை சூரிய பகவானுக்கு படைத்துவிட்டு அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். ...