இந்தியாவிடம் 1000 மெகாவாட் மின்சாரம் கேட்கும் திட்டத்தில் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்: கடும் மின் தட்டுப்பாடால் அவதிப்பட்டு வரும் பாகிஸ்தான், இந்தியாவிடமிருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வாங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. கடும் கோடைக் காலம் நிலவிவரும் சூழலில், பாகிஸ்தானில் கடுமையான மின்சார தட்டுப்பாடும் கை கோர்த்துக் கொண்டு மக்களை வாட்டுகிறது. பல பகுதிகளில் மக்கள் 4 மணி நேரம் கூட மின்சாரம் ...
காலில் ‘சாக்ஸ்’, வீட்டில் ‘மோட்டார்’ கூடாது: பாகிஸ்தானின் புது உத்தரவால் மக்கள் பீதி இஸ்லாமாபாத்: மின்வெட்டோடு, கோடையையும் சேர்த்து சமாளிக்க மக்களுக்கு அடிக்கடி பல்வேறு உத்தரவுகளை ...
18 சுயேச்சைகள் இணைந்ததால் மெஜாரிட்டி: ஜூன் 2ல் நவாஸ் ஷெரிப்பின் பதவியேற்பு விழா லாகூர்: பதினெட்டு சுயேட்சை வெற்றியாளர்கள் இணைந்ததன் மூலம் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக...
பாகிஸ்தான்: இம்ரான் கான் கட்சி பெண் அரசியல்வாதி சுட்டுக் கொலை இஸ்லாமாபாத்: முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஈ-இன்சாப் கட்சியை சேர்ந்...
பாகிஸ்தானுக்கு வேவு... இந்திய ராணுவ நிறுவன ஊழியர் ஜெய்ப்பூரில் கைது ஜெய்ப்பூர்: இந்திய ராணுவ சப்ளை கார்ப்பரேஷனில் பணிபுரிந்து கொண்டே பாகிஸ்தானுக்கு வேவு பார்த்ததாக பி....
பாக். இரட்டை குண்டு வெடிப்பு 13 பேர் பலி… 150 பேர் படுகாயம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நேற்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். 150-க...
ஆச்சரியம்... 49 சாவடிகளில் 100 சதவீதத்தை தாண்டிய ஓட்டுப்பதிவு: பாகிஸ்தான் தேர்தலில் காமெடி இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தலில் 49 சாவடிகளில் 100க்கும் அதிகமான சதவீதத்தில் வாக்காளர்களை விட வாக்கு ...
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட சரப்ஜித்சிங்கின் வழக்கறிஞர் மகனுடன் திடீர் விடுதலை இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் படுகொலை செய்யப்பட்ட இந்தியரான சரப்ஜித்சிங்கின் வழக்கறிஞர் அவைஸ் ...
பாக்.பிரதமர் பதவியேற்பு விழா: நவாஸ் ஷெரீப் அழைப்பு… மன்மோகன்சிங் நிராகரிப்பு டெல்லி: பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஷ் ஷெரீப், பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் ...
நவாஸ் ஷெரீப் யார்...? இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 3 வது முறையாக நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். அந்த நாட்டின் வர...