பாக். அணிக்கு கேப்டனாக சயித் அப்ரிடி அறிவிப்பு! இஸ்லாமாபாத்: ஐசிசி உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி கேப்டனாக சயித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.2011 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற பிப்ரவரி 19ந் தேதியில் இருந்து தொடங்குகிறது. இந்த போட்டியில் 14 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடுகின்றன.பாகிஸ்தானை தவிர அனைத்து நாடுகளின் கேப்டன்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். கடைசியாக இன்று பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சயித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளதாக ...
நியூசி. தொடர்-பாக். அணிக்கு அப்ரிதி கேப்டன் கராச்சி: அடுத்த மாதம் துபாயில் நடக்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டுவென்டி-20 த...