மதுரையில் தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும்: போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் மதுரை: மதுரையில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மதுரை நகர காவல் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். மதுரை நகர காவல் நிலையத்திற்கு நேற்று இரவு ஒரு போன் வந்தது. எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் தன்னை யார் என்று அறிமுகம் செய்து கொள்ளாமல் மதுரையில் தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும் என்று ...
5 வயது சிறுமிக்கு பாதுகாப்பு இல்லை, ஆனால் அம்பானிக்கு இசட் பிரிவா?: சுப்ரீம் கோர்ட் கேள்வி டெல்லி: ஆரம்பம் முதலே முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு வழங்குவதில் பல சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், த...
கேரள தலைமை செயலகத்தை தாக்க தீவிரவாதிகள் சதி: பாதுகாப்பு அதிகரிப்பு திருவனந்தபுரம்: கேரள அரசு தலைமை செயலகத்தை தாக்க தீவிரவாதிகள் சதி தீட்டியிருப்பதாக வந்த எச்சரிக்கைய...
'இசட்' பிரிவு கமாண்டோ பாதுகாப்புக்கு மாதம் ரூ. 15 லட்சம் அம்பானியே தருவாராம்! டெல்லி: 'இசட்' பிரிவு கமாண்டோக்களுக்கு மாதம் 15லட்சம் சம்பளமாக அம்பானியே தருவார் என தெரிவிக்கப்பட்டுள...
முகேஷ் அம்பானிக்கு சிஆர்பிஎப் கமாண்டோக்கள் 'இசட்' பிரிவு பாதுகாப்பு மும்பை: ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு உயர் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துற...
பாஸ்டன் குண்டுவெடிப்பு எதிரொலி: உஷார் நிலையில் அமெரிக்கா, லண்டன் நியூயார்க்: பாஸ்டனில் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து 3 பேர் பலியானதையடுத்து அமெரி...
பலே வெள்ளையத்தேவா...கடத்துனா காட்டிக் கொடுக்குற கைச்சங்கிலி @ பிரேஸ்லெட்...! ஸ்டாக்ஹோம்: கடத்தப்பட்டால் அடுத்த விநாடியே ஸ்பாட்டை காட்டிக்கொடுக்கும் பிரேஸ்லெட்டைக் கண்டு பிடித...
டெல்லியில் மருத்துவ மாணவி மரணத்துக்குப் பின்னரும் அதிகரிகரிக்கும் கற்பழிப்புகள்!! டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்...
கர்நாடகத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு துவங்கியது பெங்களூர்: கர்நாடகாவில் இன்று காலை உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி நடந்து கொண்டிருக்...
லஷ்கர் இ தொய்பா மிரட்டல் எதிரொலி: ஹைதராபாத்தில் பாதுகாப்பு தீவிரம் ஹைதராபாத்: ஹைதராபாத்தில் விரைவில் மீண்டும் குண்டுவெடிக்கும் என்று லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு ...