தலித்கள் ஆலய பிரவேசம்-வேதாரண்யத்தில் துப்பாக்கி சூடு வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது ஊர் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசார் சுப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.வேதாரண்யம் அருகே உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் தலித்கள் அனுமதிக்கபடுவதில்லை.இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வந்தன. இந் நிலையில் தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல ...
முதல்வர் அலுவலகத்திற்குள் பிரவேசித்தார் ரோசய்யா ஹைதராபாத்: கடந்த ஒரு மாத காலமாக முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்கு செல்லாமல் இருந்த முதல்வர் ர...
மீண்டும் நடிக்க வரும் ஜோ? ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என்ற பழமொழி மீண்டும் ஒரு முறை நிரூபணமாகப் போகிறது, நடிகை ஜோ...