ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்கிங் சென்ற போது படுகொலை: புதுக்கோட்டையில் பதற்றம் புதுக்கோட்டை: வாக்கிங் சென்ற ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் படுகொலை செய்யப்பட்டதால் புதுக்கோட்டை அருகே பரபரப்பு நிலவுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சாந்தி. இவரது கணவர் குமார் . இவரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தான். குமார் நடைபயிற்சிக்காக இன்று (31.03.2013) காலை 5.30 ...
புதுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் கை கலப்பு, மைக் உடைப்பு: திமுக வெளிநடப்பு புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியின் 2013-2014ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் மக்கள் நலத்திட்டங...
தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யலாம்... புதுக்கோட்டையில் கன மழை-பள்ளிகளுக்கு விடுமுறை சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் இன்று ம...
பாதிரியார் வீட்டில் பணம் திருட்டு... இன்னொரு பாதிரியார் கைது புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிரியார் ஒருவரது வீட்டில் ரூ. ஒன்றரை லட்சம் பணம் மற்றும் ...
ப.சிதம்பரம் எங்கே போட்டியிட்டாலும் ஜெயிக்க விடமாட்டோம்: சீமான் ஆவேசம் புதுக்கோட்டை: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்ட...
புதுக்கோட்டையில் வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கண்ணன் என்ற பயிற்சி வழக்கறிஞரை (வயது 22) மர்ம நபர்கள் பட்டப் பகலில் வெட...
2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்- வானிலை மையம் புதுக்கோட்டை: பருவம் தவறி தற்போது தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வட கிழக்குப் பருவ மழ...
பயங்கர வேகத்தில் வந்த கார் மோதி 16 செம்மறி ஆடுகள், 2 பேர் பரிதாப மரணம் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே படு வேகமாக வந்த கார் ஒன்று, சாலையில் போய்க் கொண்ட...
கரண்ட் போன நேரத்தில் அடுத்தவர் மனைவியை 'சுட்ட'வரைப் பிடிக்க போலீஸ் வேட்டை! புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மின்சாரம் போயிருந்த நேரம் பார்த்து, அடுத்தவருக்குச் சொந்தமான மனைவ...
முதியோருக்கு பென்ஷன் பெற்றுத்தர சென்ற தலித் பஞ்சாயத்து தலைவியின் கணவருக்கு அடி உதை புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முதியவர்கள் சிலருக்கு ஓய்வூதியம் பெற்றுத்தர வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு ...