இலங்கைக்கு எதிராக புழல் ஜெயிலில் 23 கைதிகள் உண்ணாவிரதம் செங்குன்றம்: இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புழல் ஜெயில் கைதிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இன்று காலை 7.30 மணி அளவில் ...
புழல் முகாம் அகதிகளை போலீஸ் கொடுமையில் இருந்து முதல்வர் காக்க வேண்டும்: சீமான் கோரிக்கை சென்னை: புழல் அகதிகள் முகாமில் உள்ள அகதிகளை க்யூ பிரிவு போலீசார் தாக்கிய விவகாரத்தில் தமிழக முதல்வ...
புழல் காவல் நிலையம் முன்பு 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி சென்னை: புழல் காவல் நிலையம் முன்பு பெண் ஒருவரும், 3 குழந்தைகளும் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வ...
ஐ.ஜி. பிரமோத்குமார் சென்னை புழல் சிறையில் அடைப்பு கோயம்புத்தூர்: திருப்பூர் பாசி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மேற்கு மண்டல ஐ.ஜி - பி...
உள்ளாடைக்குள் வைத்து புழல் சிறைக்குள் கஞ்சா கடத்த முயன்ற வார்டன் கைது சென்னை: புழல் சிறைக்குள் கஞ்சா கடத்த முயன்ற சிறை வார்டன் ஜோதிமணி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்...
புழல் மத்திய சிறையில் கைதிகள் அடிதடி-உண்ணாவிரதம், சமரசப் பேச்சு சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒரு கைதி படுகாயமடைந்தார். ...
சென்னை ஏரிகளில் நீர் இருப்பு குறைவு- குடிநீர் தட்டுப்பாடு வருமா? சென்னை: சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள...
புழல்: பீடி-சிகரெட் கேட்டு கைதிகள் நிர்வாண போராட்டம் சென்னை: சென்னை: சென்னை புழல் சிறையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அ...
புழல் சிறைக்குள் கஞ்சா வீசிய 2 பேர் கைது சென்னை: புழல் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கஞ்சா பொட்டலங்களை வீசிய இரண்டு பேரை போலீஸார் பிடித்தன...
புழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய வார்டன் கைது! சென்ன சென்னை: சென்னை புழல் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்திய ஜெயில் வார்டன் கைது செய்யப்பட்டார்.தமிழகத்தின்...