சொத்து குவிப்பு வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி ஆஜர் விழுப்புரம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும், விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இவ்வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட ...
மண் குவாரி மோசடி... மகனுடன் பொன்முடி தலைமறைவு: சென்னை விரைந்தது தனிப்படை! விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரிகளில் அரசு அனுமதித்த அளவிற்கும் அதிகமாக செம்ம...
அவதூறு வழக்கு: சிறையிலேயே பொன்முடி மீண்டும் கைது! கடலூர்: நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, முதல்வர் ஜெய...
தி.மு.க. குடும்ப அரசியல் பட்டியலை வெளியிடுவோம்: ஜி.கே.மணி எச்சரிக்கை மதுரை: அன்புமணி பற்றி விமர்சித்துள்ள தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி எ...
தேர்தல் வருவதால் பி.இ. கட்டணம் உயராது: பொன்முடி 'வெளிப்படையான' பேச்சு! சென்னை: தமிழகத்தில் 2010-11 கல்வியாண்டில் பி.இ. கல்வித் கட்டணம் உயர்த்தப்படாது என்று உயர் கல்வித்துறை அமை...
இல.கணேசனிடம் நலம் விசாரித்த ஸ்டாலின் சென்னை: இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசனை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ந...
ராமதாஸ்-பொன்முடி கொடும்பாவிகள் எரிப்பு! விழுப்புரம்: வன்னியர் சங்கம் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களின் நினைவிடத்தில் அமைச்...
4 கல்லூரிகளில் பி.இ. மாணவர் சேர்க்கைக்கு தடை சென்னை: போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினாலும் போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும...
நன்கொடை-4 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை சென்னை: நன்கொடை வாங்கியதாக புகார் எழுந்ததையடுத்து 4 என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்...
ராமதாசுக்கு விரைவில் 'சன்னியாசம்'-பொன்முடி சாபம் விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை தமிழக மக்கள் விரைவில் சன்னியாசம் அனுப்பி வைப்பார்கள் என்...