பொதுப்பணித்துறை அமைச்சரின் அதிரடி ரெய்டு- மயங்கி விழுந்த பெண் ஊழியர்! சென்னை: தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கடந்த சில நாட்களாக பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் நடத்தி வரும் திடீர் ஆய்வுகளால் ஏற்பட்ட பிரஷரால் ஒரு பெண் ஊழியர் மயங்கி விழுந்துள்ளார்.அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கப்படுவதற்கு முன்பு வரை பல அமைச்சர்களை அவர்கள் சார்ந்த அலுவலகங்களின் பக்கமே பார்க்க முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது பல்வேறு அமைச்சர்களும் திடீர் ...
பொதுப் பணித்துறை திட்டங்கள்-கருணாநிதி ஆய்வு சென்னை: தமிழக பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் நிலை குறித்து முதல்வர் கருணா...
பொதுப்பணித் துறையில் தினக்கூலி பணியாளர்கள் 746 பேர் நிரந்தரம் தூத்துக்குடி: பொதுப்பணித் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தினக்கூலி தொழிலாளர்கள்...