Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

போலி ஆவணம்

போலி ஆவணம் மூலம் இலவச மின்சாரம் பெற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் சுந்தர்ராஜன் எச்சரிக்கை
அருப்புக்கோட்டை: விசைத்தறி அமைப்பதாக கூறி போலி ஆவணம் மூலம் இலவச மின்சாரம் பெறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அருப்புக்கோட்டையில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன் ஆய்வு செய்தார்.அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,மத்திய, மாநில அரசுகள் இணைந்து, அருப்புக்கோட்டையில் கைத்தறி பூங்கா ...