போலி ஆவணம் மூலம் இலவச மின்சாரம் பெற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் சுந்தர்ராஜன் எச்சரிக்கை அருப்புக்கோட்டை: விசைத்தறி அமைப்பதாக கூறி போலி ஆவணம் மூலம் இலவச மின்சாரம் பெறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அருப்புக்கோட்டையில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜன் ஆய்வு செய்தார்.அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,மத்திய, மாநில அரசுகள் இணைந்து, அருப்புக்கோட்டையில் கைத்தறி பூங்கா ...
இந்தியன் வங்கியில் போலி ஆவணம் மூலம் ரூ.1.52 கோடி மோசடி: வங்கி முன்னாள் அதிகாரி கைது தென்காசி: தென்காசி இந்தியன் வங்கி கிளையில் போலி ஆவணம் மூலம் ரூ. ஒரு கோடியே 52 லட்சம் மோசடி செய்ய உடந்தை...
மாஜி எம்பி ஜெயசீலன் சொத்து போலி ஆவணம் மூலம் வி்ற்பனை: 2 பேருக்கு வலைவீச்சு நாசரேத்: நாசரேத்தில் முன்னாள் எம்பியின் ரூ.25 லட்சம் மதிப்புள்ள சொத்து போலி ஆவணம் மூலம் விற்பனை செய்...
உத்தரவாதத்துக்கு போலி ஆவணம் கொடுத்த சினிமா பைனான்ஸியர் கைது! சென்னை: கடன் உத்தரவாதத்துக்காக போலி ஆவணங்கள் கொடுத்த சினிமா பைனான்சியரை போலீசார் கைது செய்தனர்.கோவை...
ரூ. 48 லட்சம் வங்கி மோசடி-நெல்லை நபர் கைது நெல்லை: கோயம்புத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் போலி ஆவணம் கொடுத்து ரூ. 48 லட்சம் நிதி மோசடி செய்த ஒருவரை ப...
ரூ. 6 கோடி நில மோசடி-சென்னையில் 3 பேர் கைது சென்னை: சென்னையில் நடந்த இரு வேறு நில மோசடி சம்பவங்களில் போலி ஆவணம் மூலம் ரூ. 6 கோடி ஏமாற்றிய மூன்று ப...
பாஸ்போர்ட்-நெல்லையில் போலி் சான்றிதழ் கொடுத்த இருவர் கைது நெல்லை: போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த நெல்லையை சேர்ந்த இருவரை போலீசார் கைது ...
துப்பாக்கி-சென்னையில் 2 ஒரிசா வாலிபர்கள் கைது கொச்சி: சென்னையில் போலி லைசென்ஸ் மூலம் வாங்கிய துப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்...
போலி நில ஆவணம் மூலம் ரூ. 2 கோடி மோசடி நெல்லை: நெல்லையில் போலி ஆவணம் தயார் செய்து, அதன்மூலம் ரூ. 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து ஏமாற்றிய கும்ப...