கோவை மணல் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ் கோவை: திருப்பூரில் மணல் லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதிப்பதைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மணல் லாரி உரிமையாளர்கள் பொதுப் பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் கேட்டுக் கொண்டதை அடுத்து தங்களது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளகோவில், பல்லடம், உடுமலை, தாராபுரம் பகுதிகளில் இரவு நேரத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ...
தாம்பரம் அருகே மணல் லாரி கவிழ்ந்ததில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுவன் பலி சென்னை: தாம்பரம் அருகே மணல் லாரி கவிழ்ந்ததில் பள்ளிக்கு சென்ற 10 வயது சிறுவன் சிறுவன் பரிதாபமாக உயிர் ...
மணல் அள்ள தடை-கருணாநிதியை சந்தித்து மனு கொடுக்கும் லாரி உரிமையாளர்கள் நெல்லை: இயந்திரம் மூலம் மணல் அள்ள அனுமதி வழங்கக் மணல் லாரி உரிமையாளர்கள் இன்று தமிழக முதல்வரை சந்தித...
மேட்டுப்பாளையம் அருகே மணல் லாரி ஜீப்புடன் மோதியதில் 5 பேர் பலி மேட்டுப்பாளையம்: மணல் லாரி ஜீப் மீது மோதியதில், ஜீப் கவிழ்ந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.நீலகிரி ம...
மணல் லாரி மோதி 5 வயது சிறுமி பலி! திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மணல் லாரி மோதியதில் 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பர...