Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

மதிமுக

லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை தொடங்கிட்டோம்...: வைகோ
தூத்துக்குடி: எதிர்வரும் லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை மறுமலர்ச்சி திமுக தொடங்கிவிட்டது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய வைகோ, காமராஜர், அண்ணா ஆட்சி காலத்தில் மது மூலம் கிடைக்கும் வருமானம் தேவையில்லை என்று மதுக்கடைகளை திறக்கவில்லை. ஆனால் இப்போது வருமானத்திற்காக மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.பூரண மதுவிலக்கை ...
Tamilnadu Mdmk Ready Ls Poll Vaiko
Tamilnadu Ak Antony Shown Black Flag At Chennai Airport
சென்னை ஏர்போர்ட்டில் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு கறுப்புக் கொடி காட்டிய மதிமுகவினர் கை
சென்னை: சென்னை வந்த மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு மதிமுகவினர் கறுப்புக் கொடி காட்டி தங்களது எதி...
ஆயிரக்கணக்கானோருடன் வைகோ உண்ணாவிரதம்- விவசாயிகளின் வங்கிக்கடன்களை ரத்து செய்யக் கோரிக்கை
விருதுநகர்: வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தற்...
Tamilnadu Vaiko Sits On Fast Farmers