லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை தொடங்கிட்டோம்...: வைகோ தூத்துக்குடி: எதிர்வரும் லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை மறுமலர்ச்சி திமுக தொடங்கிவிட்டது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய வைகோ, காமராஜர், அண்ணா ஆட்சி காலத்தில் மது மூலம் கிடைக்கும் வருமானம் தேவையில்லை என்று மதுக்கடைகளை திறக்கவில்லை. ஆனால் இப்போது வருமானத்திற்காக மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.பூரண மதுவிலக்கை ...
மூவரின் உயிரைக் காக்க முதல்வருக்கு மதிமுக கோரிக்கை சென்னை: தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்த...
காங்கிரஸ் அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது: வைகோ ஆவேசம் சென்னை: இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த துரோகம் மன்னிக்க முடியாதது. பொது மக்களின் குமுறலு...
சென்னை ஏர்போர்ட்டில் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு கறுப்புக் கொடி காட்டிய மதிமுகவினர் கை சென்னை: சென்னை வந்த மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு மதிமுகவினர் கறுப்புக் கொடி காட்டி தங்களது எதி...
ஆயிரக்கணக்கானோருடன் வைகோ உண்ணாவிரதம்- விவசாயிகளின் வங்கிக்கடன்களை ரத்து செய்யக் கோரிக்கை விருதுநகர்: வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தற்...
கடலூர் மணி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல் சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம...
மனிதநேயம் மிக்கவர் கடலூர் மணி: வைகோ கண்ணீர் அஞ்சலி சென்னை: வாழும் போது போராளியாக வாழ்ந்து தனி ஈழம் மலர தீக்குளித்து உயிரை மாய்த்த கடலூர் மணிக்கு மதிமுக ...
மது விலக்கு பிரச்சாரம்: கோவை மாவட்டத்தில் 3ம் கட்ட நடைபயணத்தை துவங்கும் வைகோ நெல்லை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தன்னுடைய மூன்றாம் கட்ட நடைபயணத்தை வ...
தமிழர்கள் சுதந்திர நாட்டை அடைய விரும்புவதில் என்ன தவறு - மதிமுக ஜெனீவா: தமிழ் இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு - தனிநாடு காண்பதுதான். சுதந்திர தனிநாடு அடைய வேண்டும் என்ப...
ஜெ.வுடன் சாலையில் பேசியதை வைத்து கூட்டணி என்று சொல்லக் கூடாது - வைகோ காஞ்சிபுரம்: முதல்வர் ஜெயலலிதா, எனது நடை பயணத்தின்போது காரை நிறுத்தி என்னை சந்தித்துப் பேசியது உயரி...