மகா சிவராத்திரிக்கு அரசு விடுமுறை: ஜெயலலிதாவுக்கு மதுரை ஆதீனம் கோரிக்கை மதுரை: மகா சிவராத்திரி தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்துக்களின் (சைவப்பெருமக்களின்) முக்கிய விழாவாக உள்ளது மகா சிவராத்திரி தினமாகும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும், சமய நிறுவனங்களிலும் சிவபெருமானுக்கு அபிஷேக ...
நல்ல படமாக எடுங்கள், சர்ச்சையெல்லாம் வேண்டாம்.. விஸ்வரூபம் குறித்து மதுரை ஆதீனம் தஞ்சாவூர்: திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கலைஞர்களை அன்புடன் நான் கேட்டுக் கொள்வது என்னவென...
இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து என்னை நீக்கியது தவறு - நித்தியானந்தா வழக்கு மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து தன்னை நீக்கியது தவறு என்றும், மதுரை ஆதீன மடத்த...
ஆதீனத்திற்கு எதிரான நித்தியானந்தாவின் வழக்கு மதுரை கோர்ட்டில் தள்ளுபடி மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மீது நித்தியானந்தா தொடர்ந்த வழக்கை மதுரை கோர்ட் தள்ளுபடி செய்து வ...
மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய மாட்டேன்: கோர்ட்டில் நித்யானந்தா பதில் மனு மதுரை: மதுரை ஆதீன மடத்திற்குள் நானோ என்னைச் சார்ந்தவர்களோ நுழைய மாட்டோம் என நித்யானந்தா மதுரை மா...
பெண்கள் பற்றிய கருத்தை மதுரை ஆதீனம் திரும்பப் பெற மாதர் சங்கம் கோரிக்கை புதுச்சேரி: பெண்கள் பற்றிய கருத்தை மதுரை ஆதீனம் உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மாதர் சங்க அகில இந்...
பெண்கள் அமைப்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது- மதுரை ஆதீனம் மதுரை: தமிழகப் பெண்கள் ஆபாச உடை அணிவதாகவும் அனைவரும் பர்தா அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தாம் பேசிய...
பெண்கள் பற்றிய பேச்சுக்கு எதிர்ப்பு- மதுரை ஆதீனம் மடத்தை முற்றுகையிட்ட 50 பேர் கைது மதுரை: இஸ்லாமிய பெண்களைப் போல் அனைத்து பெண்களும் பர்தா அணிய வேண்டும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாத...
இஸ்லாமியர்களைப் போல அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதீனம் மதுரை: இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்த...
இது என்ன சாலமன் பாப்பையா பட்டிமன்றமா?: மதுரை ஆதீனம் கேள்வி கேட்கிறார்! மதுரை: டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவமானம் ஏற்பட...