மு.க.அழகிரியின் கூட்டாளி எஸ்.ஆர். கோபி மீது கொலை வழக்குப் பதிவு மதுரை: மதுரையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த விபத்து வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளி எஸ்.ஆர்.கோபி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சமீபத்தில்தான் எஸ்.ஆர். கோபி நில அபகரிப்பு வழக்கில் சரணடைந்தார். இந்த நிலையில் விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு அதில் கைது செய்யப்பட்டுள்ளார் கோபி.கடந்த 2009 ஆம் ...
அழகிரியின் கூட்டாளி அட்டாக் பாண்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கூட்டாளியான அட்டாக் பாண்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீ...