பிக்சிங் செய்பவருக்கு 10 ஆண்டு சிறை… 5 லட்சம் அபராதம்: வருகிறது புதிய சட்டம் டெல்லி: மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவோருக்கு, 10 ஆண்டுகள் சிறைதண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் டெல்லியில் இன்று நடைபெற்ற மாநில விளையாட்டு கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ...
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நீதிபதி ஜோசப்பை நியமிக்க பாஜக கடும் எதிர்ப்பு! டெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஜோசப...
ஃபேஸ்புக் பதிவர்களை உயர் போலீஸ் அதிகாரி அனுமதியின்றி கைது செய்யக் கூடாது: சுப்ரீம் கோர்ட் டெல்லி: சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கருத்துகளை பதிவிடுவோரை உயர் போலீஸ் அதிகாரியின் அனுமதி இல்லாமல் ...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தற்காலிக குழு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு! டெல்லி: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ...
ரூ. 1.86 லட்சம் கோடி நிலக்கரி ஊழல்: என்ன நடந்தது... எப்படி நடந்தது?! சென்னை: நிலக்கரி ஊழல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக 'கோல்கேட், கோல்கேட்' என்று டிவி சேனல்களும...
சிபிஐ சொல்வது என்ன? இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐயின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் இவை... A...
நிலக்கரி ஊழல் நடந்தது எப்படி?: 1. 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி நிலக்கரித்துறை செயலாளரான பிசி பரேக் மத்திய அரசுக்கு ஒரு பரிந்துரையை முன் வை...
ஒரு பக்கம் சட்டத் திருத்தம்.. இன்னொரு பக்கம் ஒதுக்கீடு.... 8. 2008ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி எம்எம்டிஆர் சட்டத்தைத் திருத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செ...
தமிழக மக்களுக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்க மத்திய அரசு உதவ வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல சென்னை: தமிழக மக்களுக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்று திமுக தலைவர் கரு...
இந்தியா முழுவதும் 26 மாவட்டங்கள் நக்சல்களின் ஆதிக்கம்: மத்திய அரசு டெல்லி: இந்தியாவில் 7 மாநிலங்களில் உள்ள 26 மாவட்டங்கள் நக்சலைட்டுகள் ஆதிகம் நிறைந்தவை என்று மத்திய அர...