மேற்கு வங்கத்தில் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்த ஆசிரியை: 3ம் வகுப்பு மாணவன் பலி கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வீட்டுப்பாடம் முடிக்காததால் 3ம் வகுப்பு மாணவனின் தலையைப் பிடித்து ஆசிரியை சுவற்றில் முட்ட வைத்துள்ளார். இதில் அந்த மாணவன் பலியானான். மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ளது நிர்தேஷ்காளி சிஷு சிக்ஷா கேந்திரா பள்ளி. அந்த பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பாபி ...
பி.இ. பட்டம் வாங்கிய மாறுநாளே சாலை விபத்தில் பலியான வேலூர் வாலிபர் வேலூர்: வேலூரைச் சேர்ந்த வாலிபர் பி.இ. பட்டம் வாங்கிய மறுநாளே விபத்தில் பலியாகினார். வேலூர் மாவட்டம் ...
தியேட்டர் இடிந்து விழுந்து மூவர் பலி: தலைமறைவான தியேட்டர் உரிமையாளருக்கு வலை திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தியேட்டர் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் பலியான சம...
கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி பெங்களூர் காதல் ஜோடி மரணம் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா வந்த இடத்தில் பெங்களூரைச் சேர்ந்த காதல் ஜோடி நீரில் மூழ்க...
ஹிமாச்சல் பிரதேசத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 32 பேர் பலி சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று, ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்து...
நாகர்கோவில்: ரப்பர் தோட்ட பெண் தொழிலாளியை கொன்ற யானை நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரப்பர் தோட்ட பெண் தொழிலாளி ஒருவர் யானை தாக்கி மரணமடைந்தார். குமரி மாவ...
குற்றவியல் சட்டத்திருத்த பரிந்துரைகள் செய்த வர்மா குழு தலைவர் நீதிபதி வர்மா மறைவு டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அ...
பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் மரணம்: ஜெயலலிதா இரங்கல் சென்னை: பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் சென்னையில் காலமானார். பிரபல வயலின் மேதையும், சிறந்த இசையம...
மனித கம்ப்யூட்டர், கணித மேதை சகுந்தலா தேவி மரணம் பெங்களூர்: மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கணித மேதை சகுந்தலா தேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங...
திமுக முன்னாள் எம்பி செ குப்புசாமி மரணம்- கருணாநிதி இரங்கல் சென்னை: திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பேரவைத் தலைவரும், முன்னாள் எம்பியும...