நாட்டின் மருத்துவ கல்வியின் தரம் குறைந்து வருகிறது: பிரதமர் மன்மோகன்சிங் கவலை புதுச்சேரி: நாட்டின் மருத்துவக் கல்லூரியின் தரம் குறைந்து வருவதை தொடர்ந்தும் அனுமதிக்கக் கூடாது என்றும் கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவ மாணவர்கள் முன்வர வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கியும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையையும் திறந்து வைத்தும் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது: மருத்துவ கல்வியின் ...