கலைகல்லூரியில் அலைமோதும் மாணவ, மாணவிகள்: பி காம், பி.ஏ.ஆங்கிலத்திற்கு வரவேற்பு நெல்லை: மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பம் பெற மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ப்ளஸ்டூ முடித்த மாணவ, மாணவிகள் மேற்படிப்பு பயில இஞ்சினியரிங் கல்லூரிகளில் மட்டுமல்ல அரசு கலை கல்லூரிகளிலும் விண்ணப்பங்களைப் பெற்று வருகின்றனர். இதனால் மதுரை, நெல்லை, கோவை, திருப்பூர், உள்ளிட்ட அரசு கல்லூரிகளில் நீண்ட வரிசையில் ...
ப்ளஸ் 2 தேர்வில் நெல்லை மாவட்டம் சாதனை… மாநில அளவில் 3வது இடம் நெல்லை: பிளஸ்டூ தேர்வில் நெல்லை மாவட்டத்தில் ஓட்டு மொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்ட...
ஆடிட்டர், என்ஜீனியர்… இது மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களின் லட்சியம் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடத்தை 9 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் எடுத்த மதி...
ஐ.ஏ.எஸ் ஆகணும் இது அகல்யாவின் விருப்பம் ஓசூர்: ப்ளஸ் 2 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ள ஓசூர் அகல்யாவிற்கு ஐ.ஏ.எஸ் ஆவது லட்சியம...
டாக்டர் ஆகணும்… முதலிடம் பிடித்த ஜெயசூர்யா, அபினேஷ் ப்ளஸ் டூ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்கள் இருவருமே மருத்துவர் ஆகி சேவை செய்யவேண்டும் என்று தங்கள...
பிளஸ்டூ தேர்வு முடிவுகளை காண... பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசின் இணையதளங்கள்... http://tnresults.nic.in http://dge1.tn.nic.in http://dge2.tn.nic.in http://dge3.tn.nic.in இதில் http...
மே 2வது வாரத்திலேயே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிட முடிவு? சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை முன்னதாகவே வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகி...
ஓ காட்!...கடவுள் அட்ரஸ் என்ன? 8ம் வகுப்பு மாணவர்களை குழப்பிய கேள்வி!! சென்னை: அறிவு, தைரியம் கொடுக்க வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதுமாறு தேர்வில் கேட்கப்பட்ட வினாவால் சென...
தைவானில் வெள்ளம்.. தமிழகத்தில் இலவச லேப் டாப் வழங்குவது லேட் ஆகிறது..: ஜெயலலிதா சென்னை: தைவான் நாட்டில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பல மாதங்களாக ஹார்ட் டிஸ்க் உற்பத்தி பாதிக்கப்ப...
சென்னையில் பயங்கரம்- துப்பாக்கியுடன் மோதிய வெளிமாநில மாணவர்கள்! சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி மோதிக் கொள்வர். அப்போதெல்லாம் உருட்டுக் கட்டை, கத்தி, அ...