என்னால் சிஷ்யைகளை கட்டிப்பிடிக்க முடியவில்லையே!... நித்தியானந்தா வருத்தம்!!! திருவண்ணாமலை: என்னால் முன்பு போல சிஷ்யைகளை கட்டிப்பிடிக்க முடியவில்லை. இதை எனது சிஷ்யைகள் பொறுத்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் சிலவற்றை நாம் தியாகம் செய்ய வேண்டியுள்ளது என்று பேசியுள்ளார் நித்தியானந்தா. திருவண்ணாமலையில் உள்ள தனது ஆசிரமத்திற்கு வந்துள்ள நித்தியானந்தா நேற்று அங்கு பேசினார். பின்னர் அவரது சீடர்களுக்கு ஆசிரமத்தின் முழு நேர ஊழியர் என்ற ...
மெகா சீரியலில் குடும்ப குத்துவிளக்காக வரும் மாளவிகா! வெள்ளித்திரையில் குத்தாட்டம் போட்டாலும், சின்னத்திரைக்கு வரும்போது குடும்ப குத்துவிளக்காக மாறிவி...
தமிழுக்கு வந்த இன்னொரு மாளவிகா! கேரளாவிலிருந்து இன்னும் ஒரு கவர்ச்சிக் கடல் தமிழை நோக்கி பாய்ந்து வந்துள்ளது. பெயர் மாளவிகா வேல்ஸ்....
மாளவிகா 'என்னைத் தொடு' குழந்தைப் பேறுக்குப் பின்னர் நடிக்க வராமல் இருந்து வரும் நடிகை மாளவிகா மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில...
'மாந்தோப்பில் நின்றிருந்தேன்' பாட்டுக்கு மாளவிகா டான்ஸ்! கல்யாணம் பண்ணி, குழந்தை பிறந்து, ஓய்வு முடிந்து மீண்டும் கோலிவுட்டுக்குத் திரும்பிவிட்டார் மாளவிகா....
மன்மத லீலை...மறுத்த மாளவிகா! அதுக்குள்ள உச்ச கட்ட கற்பனைக்குப் போயிடாதீங்க... இது ஒரு சிம்பிள் மேட்டர்தான்!மன்மத லீலை என்ற பெயரில்...
மாளுவுக்கு வயசு 30! முன்னாள் கவர்ச்சிக் கன்னி மாளவிகாவுக்கு வயது 30. மும்பையில் தனது கணவர், குழந்தையுன் பிறந்தநாளை கொண்டா...
சீரியலுக்கு வருவாரா மாளவிகா? சினிமாவை விட்டு சற்று விலகியிருக்கும் மாளவிகாவை சீரியலில் நடிக்க கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள...
விபச்சாரம்: மாளவிகா மேனேஜர் கைது துணை நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக நடிகை மாளவிகாவின் மேனேஜர் முனுசாமியை சென்னை மாநகர போல...
'மகா' மாளவிகா! குழந்தை பிறந்த பின்னர் மாளவிகா இரண்டு மடங்கு எடை பெருகி விட்டாராம். அவரையே அவருக்கு அடையாளம் தெரியவ...