கனிமவளத்துக்கு நவீன ஆயுதங்கள்:மாவோயிஸ்டுகளுடன் தாவூத் இப்ராஹிம் டீல்! டெல்லி:ஒடிஷா உள்ளிட்ட 4 மாநிலங்களில் கனிம வளங்களை சட்டவிரோதமாக சுரங்கங்கள அமைத்து வெட்டி எடுக்க மாவோயிஸ்டுகளிடம் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் அனுமதி பெற்றிருப்பதாகவும் இதற்கு பிரதி பலனாக நவீன ரக ஆயுதங்களை மிகக் குறைந்த விலைக்கு அவர்களுக்கு தர உறுதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. மாவோயிஸ்டுகள் ஒடிஷா, ஜார்க்கண்ட், ...
கேரளா- கர்நாடகா எல்லைப் பகுதியில் காலூன்றும் மாவோயிஸ்டுகள் கண்ணூர்: கேரள மாநிலத்தில் கர்நாடகா எல்லையோரத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதை உறுதி...
உச்சி மலையில், மரங்களில் பதுங்கி சி.ஆர்.பி.எப். வீரர்களை சுற்றி வளைத்து தாக்கிய 500 நக்ஸல்கள் ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் லடேகர் மலைப்பகுதியில் 600 சி.ஆர்.பி.எப். வீரர்களை 'L' வடிவத்தில் 500க்கும் ...
சிஆர்பிஎப் வீரரை உயிரோடு பிடித்து...கண்ணைத் தோண்டி..நாக்கை துண்டித்த மாவோயிஸ்டுகள்! ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அண்மையில் சி.ஆர்.பி.எப்.படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போ...
திரவ வெடிகுண்டு- பாகிஸ்தான் தயாரிப்பு ஆயுதங்கள்: வலுவாகும் மாவோயிஸ்டுகள்? டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரிசர்வ் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையேயான அண்மைய மோதல் ...
இந்திய சினிமா படங்கள், வாகனங்களுக்கு தடை விதித்த நேபாள மாவோயிஸ்டுகள்! காட்மாண்டு: இனி நேபாளத்தில் இந்தியப் படங்கள் வரக்கூடாது, இந்திய பதிவு எண் கொண்ட வாகனங்களையும் பயன்ப...
மாவோயிஸ்டுகளுக்கு வெடிமருந்து கடத்தியதாக ஆந்திர கட்டுமான நிறுவனத்தினர் 7 பேர் கைது மல்காங்கிரி: மாவோயிஸ்டுகளுக்கு வெடிபொருட்கள் கடத்திய ஹைதராபாத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் ...
வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் காலூன்றுவதன் பின்னணியில் சீனா? இடா நகர்: வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் காலூன்ற சீனா உதவி வருவதாக அருணாசலப் பிரதேசத்தில் அண்...
சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப். தாக்குதலில் அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தால் வருத்தமடைகிறேன்: ப.சி டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சி.ஆர்.பி.எப். வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்...
சத்தீஸ்கர் படுகொலை: ப.சிதம்பரம் பதவி விலக மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தல் டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 20 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றதாக கூறப்படும் ச...