கோவை: மினி பஸ் மீது ரயில் மோதி 5 பேர் பலி கோவை: கோவை அருகே ஆளில்லாத லெவல் கிராசிங்கை ஒரு மினி பஸ் கடந்தபோது ரயில் வந்து விட்டதால் பஸ் மீது ரயில் மோதிய பயங்கர விபத்தில் 5 பேர் பலியானார்கள்.கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு கடந்த 1-ந் தேதி முதல் புதிய பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று மாலை 4.10 மணிக்கு ...