மின் ஊழியர்களுக்கு 20% போனஸ்-ஊதிய உயர்வு சென்னை: தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவித்துள்ளார்.தீபாவளி போனஸ் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆற்காடு வீராசாமி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சங்கத்தினர் 25 சதவீத போனஸ் கோரினர்.ஆனால், மின்துறையின் கஷ்டமான நிதி நிலையை விளக்கிய ஆற்காடு வீராசாமி 20 சதவீத போனஸ் வழங்க ...
தனியாருக்கு சாதகமாக செயல்பட்ட தமிழக மின்துறை! சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தவறான அணுகுமுறையால் தனியார் மின் உற்பத்தியாளருக்கு ரூ.53.18 கோடி ...
திமுக ஆட்சியில் மி்ன்துறை தனியார்மயமாகாது-ஆற்காடு சென்னை: திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்வரை மின் வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க மாட்டோம் என்...
6,000 மின் வாரிய ஊழியர்கள் பணி நிரந்தரம் சென்னை: தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றும் மேலும் 6,000 தாற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்ப...
மே 30க்கு பிறகு மின்வெட்டு இருக்காது - ஆற்காடு வீராசாமி திருச்சி: தமிழக தொழிற்சாலைகளுக்கான சுழற்சி மின்விடுப்புத் திட்டம் விரைவில் ரத்து செய்யப்படும். ...
கோடையின் மின்தடை இருக்காது-ஆற்காடு உறுதி சென்னை: கோடையில் மின் தடை ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சட்டசபையில் இன்று தெரிவ...