வைகோ, விஜயகாந்த், திருமா, எல்டிடிஇயிடம் பணம் வாங்கினர் - சொல்கிறார் சாமி சென்னை: விடுதலைப் புலிகளிடம் இருந்து மதிமுக பொது செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 27 அரசியல் கட்சி தலைவர்கள் பணம் வாங்கியதாக ஐனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.அவ்வப்போது சுப்ரமணிய சாமியும் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டிகள் கொடுப்பது வழக்கம்.அந்த ரீதியில், இன்று சென்னையில் அவர் செய்தியாளர்களைச் ...
வாக்குசீட்டு முறை தான் இந்தியாவுக்கு ஏற்றது-மதுரை ஆதினம் காஞ்சிபுரம்: மின்னணு வாக்குப்பதிவு முறையை பல நாடுகள் தவிர்த்துவிட்டன. இந்தியாவுக்கு வாக்குசீட்டு ம...