தான் இறந்துவிட்டதாக தாயையே நம்ப வைத்த 'ரூ. 1,100 கோடி பிராடு' உல்லாஸ்! டெல்லி: 7 மாநிலங்களில், சுமார் 2 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ. 1,100 கோடி வசூல் செய்து ஏமாற்றிய ஸ்டாக் குரு நிறுவனத்தின் அதிபர உல்லாஸ், தனது தாயையே தான் இறந்துவிட்டதாக நம்ப வைத்துள்ளது தெரியவந்துள்ளது. முதலீடுகளுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவதாகக் கூறி ஸ்டாக் குரு நிறுவனம் டெல்லி, உத்தர்கண்ட், ஹிமாச்சல் பிரதேஷ், சிக்கிம், ராஜஸ்தான், ...
ஒரு தம்பதி.. 2 லட்சம் பேர்.. ரூ. 493 கோடி 'ஸ்வாஹா'.. 94 வங்கி கணக்குகள், 13 போலி பெயர்கள்!! டெல்லி: 7 மாநிலங்களில், சுமார் 2 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ. 493 கோடி வசூல் செய்து ஏமாற்றிய ஸ்டாக் குர...
ஈமுவெல்லாம் ஜூஜுபி... நாட்டுக் கோழியை வைத்தும் பெரிய மோசடி: முதலீட்டாளர்கள் புகார் ஈரோடு: ஈமு கோழிப்பண்ணையைப் போல நாட்டுக்கோழி பண்ணையிலும் மோசடி நடந்துள்ளதாக நூற்றுக்கணக்கான முதலீட...
அமெரிக்காவின் கடன் தரத்தை குறைத்த ஸ்டேண்டர்டு அண்டு புவர் நிறுவனத் தலைவர் தேவன் சர்மா ராஜினா நியூயார்க்: அமெரிக்காவின் ஸ்டேண்டர்டு அண்டு புவர் நிறுவனத்தின் தலைவர் தேவன் சர்மா தனது பதவியை திடீர...
கடன் தர வரிசை... சறுக்கியது அமெரிக்கா... முதலீட்டாளர்கள் பீதி! வாஷிங்டன்: சர்வதேச கடன் தரவரிசையில் அமெரிக்காவுக்கு முதல் முறையாக குறைவானண ரேட்டிங் வழங்கப்பட்டுள...
மீண்டும் 'கரெக்ஷன்' வர வாய்ப்பு... முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை! மும்பை: இந்திய பொருளாதாரம் சகஜ நிலைக்குத் திரும்பினாலும், பங்குச் சந்தை மட்டும் இன்னும் தடுமாற்றத்த...
வேண்டாம் அமெரிக்கா... இந்தியா, சீனா, பிரேசில் போதும்-இது முதலீட்டாளர்களின் விருப்பம் சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளுக்கு ஏற்ற நாடு அமெரிக்கா அல்ல என்றும், இந்தியா,...
முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.18,000 கோடி லாபம் மும்பை: அம்பானி சகோதரர்களிடையே ஏற்பட்ட சமரசத்தால் பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் வி...
திருப்பூரில் 60 ஆயிரம் பேரிடம் ரூ575 கோடி ஏமாற்றிய நிதி நிறுவனம்! கோவை: திருப்பூர் நிதி நிறுவனம் பாசி போரக்ஸ் ரூ 575 கோடியை வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்துள்ளது. இதில் ...
இந்தியப் பங்குச் சந்தை: தொடரும் சரிவு ஏன்? -ஷங்கர்சென்னை: பங்குச் சந்தை தொடர்ந்து முதலீட்டாளர்களைக் கலங்கடிக்கும் விதத்தில் மோசமான சரிவை நோக்...