முலாயம்சிங்குடன் மீண்டும் மல்லுக் கட்டும் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா! லக்னோ: சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங்கை தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டுப் பேசிய சர்ச்சை ஓய்ந்த சில நாட்களிலேயே மீண்டும் அவரை வம்புக்கு இழுத்திருக்கிறார் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா. மத்திய அமைச்சரான பேனி பிரசாத் வர்மா, அண்மையில் முலாயம்சிங்கை தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்றும் கொள்ளைக்காரர் என்றும் பேசியிருந்தார். இதனால் பார்லிமென்ட்டில் சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் கடும் ...
3-வது அணிக்கு தயாராகிறார் முலாயம்சிங் - மத்திய அரசு மீது கடும் தாக்கு கொல்கத்தா: மக்களவைத் தேர்தலை 3-வது அணி மூலம் சந்திப்பது என சமாஜ்வாதி கட்சி முடிவு செய்திருக்கிறது. இத...
முலாயமை பாஜக ஏஜெண்ட் என்பதா? காங்கிரசின் ரஷீத் அல்வி மன்னிப்பு கேட்டாகனும்- சமாஜ்வாதி கட்சி டெல்லி: முலாயம்சிங் யாதவை பாரதிய ஜனதா கட்சியின் ஏஜெண்ட் என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷித் அல்...
முலாயம்சிங் பாஜகவின் ஏஜெண்ட்: காங். செய்தித் தொடர்பாளர் பேச்சால் சமாஜ்வாதி செம கடுப்பு மொராதாபாத்: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்த...
நாடாளுமன்ற இடைத்தேர்தலை சந்திக்க தயாராகுங்கள்: சமாஜ்வாதி கட்சியினருக்கு முலாயம் உத்தரவு லக்னோ: நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் எப்போது வேண்டும் வரலாம் என்பதால் சமாஜ்வாதி கட்சியினர் தயார...
பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பாக யாரும் தொடர்புகொள்ளவில்லை: முலாயம்சிங் டெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை அமைத்துள்ள ச...
மதவாத சக்திகள் வந்து விடக் கூடாது என்பற்காகவே ஆதரவு: முலாயம் லக்னோ: மதவாத சக்திகள் ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது என்பதற்காகவே ஐக்கியமுற்போக்குக் கூட்டணி அரசு...