கோவையில் பேருந்து மோதி பெண் பலி- நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம்- பஸ் தீ வைத்து எரிப்ப கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் இன்று காலை தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் பலியானார். ஆனால் சம்பவ இடத்தில் நிற்காமல் சென்ற பேருந்தை பொதுமக்கள் விரட்டிச் சென்று தீ வைத்து எரித்தனர். கோவை மேட்டுபாளையம் சாலையில் பெட்டதாபுரம் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் இன்று காலை சாலையை கடக்க முயன்றார். அப்போது கோவையில் இருந்து ...
மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாம்: ஒரு யானைக்கு செலவு ரூ. 1,60,000 மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையோரம் ய...
புத்துணர்வு முகாமுக்கு வந்த இடத்தில் யானை 'பவானி' மரணம்- நாளை உடல் அடக்கம் மேட்டுப்பாளையம்: யானைகளுக்கான புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வதற்காக வந்த ராமேஸ்வரம் கோவில் யானை ...
கோடை விடுமுறை:மேட்டுப்பாளையம்-குன்னூருக்கு சிறப்பு ரயில்-நாளை முதல் இயக்கம் குன்னூர்: சுற்றுலாப் பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்க...
குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் மீண்டும் இயக்கம் ! குன்னூர்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் மீண்டும் ரயில் போக்...
நாளை முதல் மேட்டூப்பாளையம் முதல் குன்னூர் இடையே மலை ரயில் இயக்கம் மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், குன்னூர் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் போக்கு...
மேட்டுப்பாளையம் அருகே மணல் லாரி ஜீப்புடன் மோதியதில் 5 பேர் பலி மேட்டுப்பாளையம்: மணல் லாரி ஜீப் மீது மோதியதில், ஜீப் கவிழ்ந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.நீலகிரி ம...
தனியார் மில்லில் தீ- ரூ.5 கோடி பொருட்கள் எரிந்து நாசம் மேட்டுப்பாளையம்: தனியார் ஸ்பின்னிங் மில்லில் தீவிபத்து ஏற்பட்டு, ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் சாம்...
தாய்-மகன் கொலை: தேடப்பட்ட வாலிபர் சரண் சென்னை: சென்னையில் தாயும் மகனும் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் மேட்டுப்பாளையம...
பிளாக் தண்டர் ரிசார்ட்டில் ஆக. 2ல் பாஜக மாநில இளைஞரணி செயற்குழு கோவை: மேட்டுப்பாளையத்தில் ஆகஸ்ட் 2 ம் தேதி அன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி கூட்டம் நடைபெற ...