மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் துப்பாக்கி, ஆயுதங்களுடன் சிக்கிய 6 பேர் நெல்லை: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 15 நக்சலைட்டுகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் 2 துப்பாக்கிகள் மற்றும் 24 தோட்டாக்கள் மற்றும் ஆயுதங்களுடன் 6 பேர் சி்க்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை மேற்குத் தொடர்ச்சி மலை ...
அழிந்து வரும் மேற்கு தொடர்ச்சி மலை வனபகுதி: கண்டுகொள்ளுமா அரசு? குற்றாலம்: நெல்லை மாவட்டத்தின் வளம் மிக்க பகுதியும், கேரளா எல்லையுமான கடையநல்லூர், மேக்கரை, செங்கோட்...
உலக பாரம்பாரிய இடமாக மேற்குத் தொடர்ச்சி மலை தேர்வு: வன ஆர்வலர்கள் வரவேற்பு நெல்லை: ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு சார்பில் உலகப் பாரம்பரிய இடமாக மேற்குத் தொடர்ச்சி மலை அறிவிக்கப்ப...
யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலுக்கு சாந்திநிகேதன், மேற்குத் தொடர்ச்சி மலை பரிந்துரை புது டெல்லி: நோபல் பரிசு பெற்ற தாகூர் நிறுவிய விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் இருக்கும் சாந்தி நிகேதனை...
பணியாளர் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு- நலிந்து வரும் பிரம்பு மூங்கில் பொருள் தயாரிப்பு - கே.எம்.கே.இசக்கிராஜன்தமிழ்நாட்டில் அதுவும் தென்மாவட்டமான நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகு...
மேற்கு தொடர்ச்சி மலையில் நக்சல்கள்? - அதிரடி படையினர் திடீர் ரோந்து புளியங்குடி: நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா என அதி...
மரம் வெட்டிகள் வைத்த தீ..பற்றி எரியும் மேற்குத் தொடர்ச்சி மலை! திண்டுக்கல்: அரிய வகை மூலிகைகளையும், மரங்களையும் திருடும் கும்பல் வைத்த தீயால், திண்டுக்கல் மாவட்டத...
மேற்கு தொடர்ச்சி மலையில் 10 கி.மீ தூரத்துக்கு தீ! புளியங்குடி: புளியங்குடி அருகே உள்ள மலையில் திடீரென்று ஏற்பட்ட காட்டுத் தீ கொளுந்துவிட்டு எரிகிறது....