நாகர்கோவில்: ரப்பர் தோட்ட பெண் தொழிலாளியை கொன்ற யானை நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரப்பர் தோட்ட பெண் தொழிலாளி ஒருவர் யானை தாக்கி மரணமடைந்தார். குமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் தினமும் அதிகாலையில் ஒவ்வொரு பகுதியாக சென்று ரப்பர் பால் வெட்டும் தொழிலில் ஈடுபடுவார்கள். கீரிப்பாறை லேபர் காலனியை சேர்ந்தவர் ...
கொளுத்தும் வெயில்: தாமிரபரணி ஆற்றில் 'குடியேறிய' யானை… அலறி ஓடிய மக்கள் நெல்லை: நெல்லையில் வெயிலின் உக்கிரம தாக்காமல் தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேற மறுத்து அடம் பிடித்...
கேரளாவில் தைப்பூச திருவிழாவில் மதம் பிடித்து 3 பெண்களை கொன்ற யானை கொல்லம்: கேரளாவில் சாமி வீதி உலா சென்றபோது யானைக்கு மதம் பிடித்தது. இதையடுத்து அது தனது தந்தத்தால் 3 ப...
நல்ல நேரம், அன்னை ஓர் ஆலயம் படங்களில் நடித்த யானை 'ரதி' மரணம்! சென்னை: எம்ஜிஆர் நடித்த நல்ல நேரம், ரஜினியின் அன்னை ஓர் ஆலயம் படங்களில் நடித்த யானை ரதி மரணமடைந்தது. க...
யானைகளை பராமரிக்க கோயி்ல்களில் உண்டியல்: அறநிலைய துறை ஏற்பாடு நெல்லை: அறிநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் யானைகள் பராமரிப்புக்காக உண்டியல்கள் வைக்கப்பட்டு...
திருச்சூர் பூரம் விழாவில் யானைக்கு திடீர் மதம்- பக்தர்கள் அலறி ஓடியதில் 62 பேர் காயம் திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மாண்டமான யானைகள் பங்கேற்கும் பூர...
பக்தர்களின் பாசமான 'கவனிப்பால்' 4,140 கிலோவான சஙகரன்கோவில் யானை கோமதி சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் யானை கோமதியின் எடை 4,140 கிலோ என்று தெரிய வந்துள்ள...
முதுமலை யானைகள் சிறப்பு முகாம் துவங்கியது- 37 யானைகள் பங்கேற்பு கோவை: முதுமலை யானைகள் சிறப்பு முகாம் இன்று துவங்கியது. 37 யானைகள் பங்கேற்ற இந்த முகாம் 48 நாட்கள் நடைபெ...
கிருஷ்ணகிரியில் விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து 60 யானைகள் அட்டகாசம் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்த 60 யானைகள் 10க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப...
தமிழகத்தில் யானைகளுக்கு இனி வாரத்தில் 5 நாள் தான் வேலை- 60 வயதில் 'ரிடையர்மெண்ட்'! சென்னை: யானைகளுக்கு 60 வயதில் ரிடையர்மெண்ட் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.கடந்த அதிமு...