Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

யானைகள்

நீலகிரியில் வரலாறு காணாத வறட்சி... வனப்பகுதியில் 8 யானைகள் பலி!
கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீரின்றி வனவிலங்குகள் பலியாகிவருகின்றன. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 8 யானைகள் பலியாகியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகம், ஊட்டி வடக்கு, தெற்கு, சிங்காரா, கூடலூர் வனக்கோட்ட பகுதிகளில் கடும் வறட்சியினால் நீர் நிலைகள் வற்றிவிட்டன. வனப்பகுதிகளில் பசுந்தீவனம் கிடைக்காத காரணத்தால் தண்ணீரை ...
புத்துணர்வு முகாமிற்கு செல்ல நெல்லை, தூத்துக்குடி, குமரி யானைகளுக்கு லாரி ஏறும் பயிற்சி
நெல்லை: மேட்டுப்பாளையத்தில் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள புத்துணர்வு முகாமில் பங்கேற்க நெல்லை, தூத்து...
நசுக்கிக் கொல்லும் யானைகள் 'ஓ.கே'.-காளைகளுக்கு மட்டும் தடை-பின்னணியில் மலையாள அதிகாரிகள்?
டெல்லி: 1960ம் ஆண்டு வன விலங்குகள் சட்டத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சே...
India Is Malayala Lobby Behind Ban On Jallikattu Aid