நீலகிரியில் வரலாறு காணாத வறட்சி... வனப்பகுதியில் 8 யானைகள் பலி! கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீரின்றி வனவிலங்குகள் பலியாகிவருகின்றன. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 8 யானைகள் பலியாகியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகம், ஊட்டி வடக்கு, தெற்கு, சிங்காரா, கூடலூர் வனக்கோட்ட பகுதிகளில் கடும் வறட்சியினால் நீர் நிலைகள் வற்றிவிட்டன. வனப்பகுதிகளில் பசுந்தீவனம் கிடைக்காத காரணத்தால் தண்ணீரை ...
ஓசூர் அருகே ரயில் மோதி 2 யானைகள் பலி, 5 யானைகள் படுகாயம் ஓசூர்: ஒசூர் அருகே பயணிகள் ரயில் மோதியதில் 2 காட்டு யானைகள் பலியானது. மேலும் 5 யானைகள் படுகாயமடைந்தன. த...
புத்துணர்வு முகாமுக்கு வந்த இடத்தில் யானை 'பவானி' மரணம்- நாளை உடல் அடக்கம் மேட்டுப்பாளையம்: யானைகளுக்கான புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வதற்காக வந்த ராமேஸ்வரம் கோவில் யானை ...
புத்துணர்வு முகாமிற்கு செல்ல நெல்லை, தூத்துக்குடி, குமரி யானைகளுக்கு லாரி ஏறும் பயிற்சி நெல்லை: மேட்டுப்பாளையத்தில் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள புத்துணர்வு முகாமில் பங்கேற்க நெல்லை, தூத்து...
நீலகிரி வனப்பகுதியில் 3 யானைகள் பலி: புலி தாக்கி குட்டி யானை பலி நீலகிரி: நீலகிரி வனப்பகுதியில் 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் பலியான சம்பவம் விலங்கின ஆர்வலர்களை பெ...
ஈரோட்டில் ஒரே மாதத்தில் 6 யானைகள் பலி-காரணங்கள் பல! ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 6 யானைகள் பல்வேறு காரணங்களால் பலியாகி்யுள்ளது.ஈரோடு மற்றும் ...
நசுக்கிக் கொல்லும் யானைகள் 'ஓ.கே'.-காளைகளுக்கு மட்டும் தடை-பின்னணியில் மலையாள அதிகாரிகள்? டெல்லி: 1960ம் ஆண்டு வன விலங்குகள் சட்டத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சே...
யானைகள் காட்டுக்குள் செல்ல வனபேச்சியம்மனுக்கு பொங்கல் வைத்த வனத்துறையினர் களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்துள்ள யானைக் கூட்டங்கள் ம...
வால்பாறையி்ல் குடியிருப்பு பகுதியில் யானைகள், 14 வீடுகள் சேதம் வால்பாறை: வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் 14 வீடுகளை இடித்து தள்ளின. அப்...
ஓட்டு கேட்டு சென்ற அதிமுக வேட்பாளரின் காரை 'பதம் பார்த்த' யானைகள் வால்பாறை: ஓட்டு கேட்டு சென்ற அ.தி.மு.க. வேட்பாளர் காரை யானைகள் சேதப்படுத்திய சம்பவத்தால் வால்பாறையில்...