ஊதிய உயர்வுகோரி அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் 3,000 பேர் காலவரையற்ற ஸ்டிரைக் நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் 3,000 பேர் ஊதிய உயர்வு கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதில் பிரச்சனை நீடிக்கிறது. இதனால் தற்போது இடைக்கால ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அடிப்படை சம்பளமாக மாதம் ரூ.13,500 வழங்கக் ...
செயற்கை ரப்பர் இறக்குமதி: ரப்பர் விலை வீழ்ச்சி நாகர்கோவில்: ரப்பர் விலை சரிவால் குமரி மாவட்டத்தில் ரப்பர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை ...
கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி-தமிழகத்தில் ரப்பர் விலை தொடர்ந்து வீழ் குமரி: கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ரப்பர் விலை தொடர்ந்து வீழ்ச்சி...
இந்திய அளவில் ரப்பர் ஏற்றுமதி-கன்னியாகுமரி வியாபாரிக்கு 2ம் இடம் குமரி: ரப்பர் ஏற்றுமதியில் குமரி மாவட்ட ரப்பர் ஏற்றுமதியாளர், இந்தியாவில் 2ம் இடத்தை பெற்று சாதனை படை...
குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை:ரப்பர் பால் எடுப்பு பாதிப்பு நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் ரப்பர் பால் வெ...
ரப்பர் விலை உயர்வு எதிரொலி: ஜே.கே. டயர்ஸ் விலை 2-4 % உயர்வு திருச்சி: ரப்பர் விலை அதிகரித்துள்ளதையடுத்து டயர் தயாரிப்பாளரான ஜே.ஜே. டயர் அன்ட் இன்டஸ்ட்ரீஸ் தங்க...