இலங்கையின் ஒரு அங்குலத்தைக் கூட பிரிக்க அனுமதிக்க முடியாது: மகிந்த ராஜபக்சே கொழும்பு: இலங்கையின் ஒரு அங்குலத்தைக் கூட பிரிக்க அனுமதிக முடியாது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை இறுதிப் போரின் 'வெற்றி' கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் கொழும்பு காலிமுகத் திடலில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ராஜபக்சே பேசியதாவது: தாய் நாட்டை மீட்டெடுத்ததற்காக வெற்றிவிழாவை 4வது ஆண்டாகவும் கொண்டாடுவதற்காக பெருமையடைகின்றேன். ...
ராஜபக்சேவுக்கு நெருக்கமான நபரே என்னை கற்பழித்தார்: ரஷ்யப் பெண் புகார்! லண்டன்: இலங்கையில் தங்காலை பகுதியில் கற்பழிக்கப்பட்ட பெண் சில அதிர்ச்சியாக தகவல்களை வெளியிட்டுள்ள...
இலங்கை சென்ற இந்திய எம்.பி.க்கள் குழு: அரசியல் 'உறவை' வளர்க்கிறார்களாம்! டெல்லி: எதிர்ப்புகளுக்கு இடையே 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று மாலை இலங்கைக்கு கிளம்...
நம் நாட்டை குழப்ப உள்நாட்டு, வெளிநாட்டு சதி நடக்கிறது: ராஜபக்சே கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலை குழப்ப உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி சூழ்ச்ச...
கழுவிலேற்றப்பட வேண்டியது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சிலரும் தான்: அரிமாவளவன் கரூர்: கழுவிலேற்றப்பட வேண்டியது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சிலரும் தான் என தமிழர் களம் பொ...
என்னை வைத்து இந்தியாவில் ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கிறார்கள்: ராஜபக்சே தகவல் கொழும்பு: தன்னை பயன்படுத்தி இந்தியாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெ...
ராஜபக்சேவுக்கு எதிராக போபாலிலும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்- கோவையில் ரயில் மறியல் போபால்: ராஜபக்சேவுக்கு எதிராகவும், அவரைத் தண்டிக்க வேண்டும் என்று கோரியும் தமிழகத்தைத் தாண்டி இந்தி...
இலங்கைக்கு எதிராக புழல் ஜெயிலில் 23 கைதிகள் உண்ணாவிரதம் செங்குன்றம்: இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகத்தில் போராட்டம் வலு...
ராஜபக்சேவை கண்டித்து டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம்! சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து லட்சிய தி.மு.க. நிறுவனத் தலைவர் டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பா...
களத்தில் காங்கிரஸ்- திருச்சியில் சு.சுவாமி உருவப்படத்தை எரித்து போராட்டம்! திருச்சி: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் இணைந்து ஈழத் தமிழருக்கு எதிராக செயல்படும் ஜனதா கட்சித்...