Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

ராஜபக்சே

இலங்கையின் ஒரு அங்குலத்தைக் கூட பிரிக்க அனுமதிக்க முடியாது: மகிந்த ராஜபக்சே
கொழும்பு: இலங்கையின் ஒரு அங்குலத்தைக் கூட பிரிக்க அனுமதிக முடியாது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை இறுதிப் போரின் 'வெற்றி' கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் கொழும்பு காலிமுகத் திடலில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ராஜபக்சே பேசியதாவது: தாய் நாட்டை மீட்டெடுத்ததற்காக வெற்றிவிழாவை 4வது ஆண்டாகவும் கொண்டாடுவதற்காக பெருமையடைகின்றேன். ...
Srilanka Many Outside Powers Tried Rule Sri Lanka Mr
கழுவிலேற்றப்பட வேண்டியது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சிலரும் தான்: அரிமாவளவன்
கரூர்: கழுவிலேற்றப்பட வேண்டியது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சிலரும் தான் என தமிழர் களம் பொ...