கருணை மனுவை ஏன் நிராகரித்தீர்கள்?... வீடியோ கான்பரன்சிங்கில் கேள்வி கேட்ட பேரறிவாளன் வேலூர்: ராஜீவ் கொலை கைதி பேரறிவாளனிடம், தகவல் ஆணைய அதிகாரிகள் வீடியோ கான்பரஸிங் மூலம் இன்று விசாரணை மேற்கொண்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன், ஆகியோர் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனு கொடுத்தனர். இதை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். தனது ...
பிரதமராவதற்கு முன்பு ஸ்வீடன் நிறுவனங்களுக்கு 'தரகராக' செயல்பட்டார் ராஜிவ் காந்தி? டெல்லி: நாட்டின் பிரதமராவதற்கு முன்பு விமானியாக பணிபுரிந்த போது ஸ்வீடன் நிறுவனங்களுக்கான தரகராக ரா...
ராஜிவ்காந்தியின் 'முதல் மனைவி'யிடம் இறப்பு சான்றிதழ்! அதிகாரி டிரான்ஸ்பர்! ஸ்ரீபெரும்புதூர்: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் முதல் மனைவி என்று கூறிய ஆந்திர பெண்ணிடம...
ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நீதிமன்ற ஊழியர்களுக்கு இன்னும் தரப்படும் 'ரிஸ்க் அலவன்ஸ்'! சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணை முடிந்து 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அதற்காக உருவாக்கப்...
ராஜிவ் கொலையும் கருணாநிதி, வைகோ, ரா, கிட்டுவும்.. புயலைக் கிளப்பும் புத்தகம் சென்னை: ராஜிவ் கொலை செய்யப்பட்டு 21 ஆண்டுகள் ஆகிவிட்டன! ராஜிவ் கொலையாளிகள் என்போருக்கும் தண்டனை விதிக...
ராஜிவ் கொலை வழக்கு: இலங்கையில் கேபியிடம் விசாரணை நடத்திய இந்திய அதிகாரிகள் டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளரா...
ராஜீவ் கொலை கைதிகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் வேலூரிலிருந்து புழல் சிறைக்கு மாற்றம் வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், ஜெயக்க...
ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனின் கருணை மனுக்கள்- ஜனாதிபதி நிராகரிப்பு டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறி...
நளினி மனு-அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் சென்னை: தன்னை முன் கூட்டியே விடுவிப்பது குறித்து முடிவெடுக்க நீதிமன்ற உத்தரவுப்படி ஒராண்டுக்கு மேல...
இந்திய-இலங்கை ஒப்பந்தம்: எங்களுக்கு தொடர்பேயில்லை- புலிகள் கொழும்பு: இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய அமைச்...