Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

ராஜிவ் காந்தி

கருணை மனுவை ஏன் நிராகரித்தீர்கள்?... வீடியோ கான்பரன்சிங்கில் கேள்வி கேட்ட பேரறிவாளன்
வேலூர்: ராஜீவ் கொலை கைதி பேரறிவாளனிடம், தகவல் ஆணைய அதிகாரிகள் வீடியோ கான்பரஸிங் மூலம் இன்று விசாரணை மேற்கொண்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன், ஆகியோர் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனு கொடுத்தனர். இதை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். தனது ...
Tamilnadu Perarivalan S Plea Be Heard Through Video Conferencing
India Was Rajiv Gandhi Middleman Swedish
பிரதமராவதற்கு முன்பு ஸ்வீடன் நிறுவனங்களுக்கு 'தரகராக' செயல்பட்டார் ராஜிவ் காந்தி?
டெல்லி: நாட்டின் பிரதமராவதற்கு முன்பு விமானியாக பணிபுரிந்த போது ஸ்வீடன் நிறுவனங்களுக்கான தரகராக ரா...
Tamilnadu 13 Years After Rajiv Death Trial Judicial Officers
ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நீதிமன்ற ஊழியர்களுக்கு இன்னும் தரப்படும் 'ரிஸ்க் அலவன்ஸ்'!
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணை முடிந்து 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அதற்காக உருவாக்கப்...
ராஜீவ் கொலை கைதிகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் வேலூரிலிருந்து புழல் சிறைக்கு மாற்றம்
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், ஜெயக்க...
President Pratibha Patil Rejects Mercy Plea Of Rajiv Aid
ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனின் கருணை மனுக்கள்- ஜனாதிபதி நிராகரிப்பு
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறி...