தன்னுயிர் நீத்து 3 தமிழர் உயிர் காக்கப் போராட்டம்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டையை நிறைவேற்ற இந்த ஆண்டு நாள் குறிக்கப்பட்டது. ஆனால் ஆர்த்தெழுந்த தமிழர் பட்டாளம் தனது பெரும் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தின் மூலம் அந்த தேதியை தள்ளிப் போட வைத்துள்ளது.ஆகஸ்ட் 11ம் தேதி இந்த மூன்று பேரும் தாக்கல் ...
எனது மகன் சாவதற்கு முன்பு குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்- பேரறிவாளன் தந்தை சென்னை: எனது மகன் பேரறிவாளன் உயிரை விடுவதற்கு முன்பே, நான் எனது குடும்பத்துடன் வேலூர் சிறை முன்பு தற்...
ராஜீவ் கொலை வழக்கு: நளினி உள்ளிட்டோரை விடுவிக்க ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கோரிக்கை வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள நளினி, முருகன், பே...
'ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன் விடுவிக்கப்படவில்லை!' - சிபிஐ டெல்லி: போர்க்களத்தில் கொல்லப்பட்டார் என இலங்கையும் இந்தியாவும் மாறி மாறி பிரபாகரன் மரணம் குறித்து ...
நளினி-அறிக்கையை சமர்ப்பித்தது சிறை ஆலோசனைக் குழு: விரைவில் விடுதலை? சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்...
முன் கூட்டியே விடுவிக்கக் கோரி நளினி மனு சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரி உயர் நீதி...
ராஜீவ் காந்தியைக் கொன்றது விடுதலைப் புலிகள் செய்த மிகப் பெரிய தவறு - ராஜபக்சே டெல்லி: முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததுதான் விடுதலைப் புலிகள் செய்த தவறுகளில...
ராஜீவ் கொலை: பிரபாகரன்-பொட்டு அம்மன் திட்டமிட்டனர்-கருணா கொழும்பு: ராஜீ்வ் காந்தியை கொலை செய்யும் சதித் திட்டத்தை யாரிடமும் சொல்லாமல் பிரபாகரனும், பொட்டு அம...
புலிகள் குறித்து பேச விரும்பவில்லை-பிரியங்கா டெல்லி: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தோ, அதுகுறித்து முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்...
விடுதலை கோரும் நளினி வழக்கு-ஆக.20க்கு ஒத்திவைப்பு சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை விடுதலை செய்யக் கோரி த...