Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

ராஜீவ் காந்தி கொலை

தன்னுயிர் நீத்து 3 தமிழர் உயிர் காக்கப் போராட்டம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டையை நிறைவேற்ற இந்த ஆண்டு நாள் குறிக்கப்பட்டது. ஆனால் ஆர்த்தெழுந்த தமிழர் பட்டாளம் தனது பெரும் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தின் மூலம் அந்த தேதியை தள்ளிப் போட வைத்துள்ளது.ஆகஸ்ட் 11ம் தேதி இந்த மூன்று பேரும் தாக்கல் ...
ராஜீவ் கொலை வழக்கு: நளினி உள்ளிட்டோரை விடுவிக்க ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கோரிக்கை
வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள நளினி, முருகன், பே...
Naam Tamilar Appeals Jaya Release Nalini Aid