கோர்ட்டுக்கு வெளியே ஆரூஷியின் தந்தை தாக்கப்பட்டார் காசியாபாத்: டெல்லியில் கொல்லப்பட்ட ஆரூஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் நேற்று ஒரு இளைஞரால் காசியாபாத் நீதிமன்றத்திற்கு வெளியே தாக்கப்பட்டார். இதனால் அவர் தலையில் காயம் ஏற்பட்டது.ஆரூஷி மற்றும் வீட்டு வேலையாள் ஹேம்ராஜ் கொலை தொடர்பாக புதிதாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி மனு கொடுப்பதற்காக தல்வார் (54), நீதிமன்றம் சென்றிருந்தார். அப்போது தான் இந்த ...
மகள்-வேலைக்காரர் கொலை: கணவர் அப்பாவி என்கிறார் மனைவி டெல்லி: எனது மகளையும், வேலைக்காரரையும் எனது கணவர் கொன்றிருக்க மாட்டார். ...