பாகிஸ்தானுக்கு வேவு... இந்திய ராணுவ நிறுவன ஊழியர் ஜெய்ப்பூரில் கைது ஜெய்ப்பூர்: இந்திய ராணுவ சப்ளை கார்ப்பரேஷனில் பணிபுரிந்து கொண்டே பாகிஸ்தானுக்கு வேவு பார்த்ததாக பி.கே.சின்கா என்பவர் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். அசாமை சேர்ந்த சின்கா, கடந்த 1995ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் ராணுவ சப்ளை கார்ப்பரேஷனில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மேற்குவங்கத்தின் சிலிகுரிக்கு இடம் மாற்றம் ...
பாகிஸ்தானில் தாலிபான், ராணுவத்திற்கு இடையே பயங்கர மோதல்: 31 பேர் பலி பெஷாவர்: பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில் 31 பேர் பலியா...
இலங்கை ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய சிங்களவர் எண்ணிக்கை 71,458! கொழும்பு: இலங்கை ராணுவத்தை விட்டு கடந்த ஆண்டின் முதல் பகுதியில் மட்டும் மொத்தம் 71,458 பேர் தப்பி ஓடியிர...
இந்தியா-பாக் இடையே நாளை பேச்சுவார்த்தை… பதற்றத்தை தணிக்க முடிவு டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்கும் வகையில், பிரிகேடியர் அந்தஸ்திலான கூட்டம், ந...
இலங்கை: தமிழர் பகுதியில் சிங்களம் கற்பிக்க ராணுவத்தினர் ஆசிரியர்களாக நியமனம்- கடும் எதிர்ப்ப இலங்கை: தமிழர் பகுதியில் சிங்களம் கற்பிக்க ராணுவத்தினர் ஆசிரியர்களாக நியமனம்- கடும் எதிர்ப்பு வவுனி...
இலங்கை ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 121 தமிழ்ப் பெண்களுக்கு என்ன நடந்தது? மருத்துவமனையில் திடீர் கிளிநொச்சி: இலங்கை ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 21 தமிழ்ப் பெண்கள் இரவோடு இரவாக மருத்துவமனையில் அனுமதி...
ராணுவத்துக்காகவே ஸ்பெஷலாக 'மினி' விமானப்படை வருகிறது! டெல்லி: இந்தியா விமானப்படையிடம் அதி நவீன கனரக தாக்குதல் லெஹிகாப்டர்களை கேட்டுக் கேட்டு அலுத்து ஒரு ...
இலங்கை ராணுவத்தில் 109 தமிழ்ப் பெண்கள் இணைந்தனர்- ஆயுதப் பயிற்சி அளிப்பது தொடர்பாக குழப்பம் கிளிநொச்சி: இலங்கை ராணுவத்தில் 109 தமிழ்ப் பெண்கள் நேற்று இணைக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும் இவர...
ராணுவமுகாமில் குழந்தை பெற்ற இங்கிலாந்து வீரங்கனை லண்டன்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து இராணுவத்தை சேர்ந்த வீராங்கனை ஒ...
கண்ணூர் ராணுவ முகாமில் மோகன்லாலுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி! கண்ணூர்: நடிகர் மோகன்லாலுக்கு கண்ணூர் ராணுவ முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. பிரப...