வங்கதேச இந்துக்கள் பல அநீதிகளுக்கு ஆளாகி வருகின்றனர்: ராமகோபாலன் வருத்தம் சென்னை: வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் பல அநீதிகளுக்கு ஆளாவதாக இந்து முன்னணி மாநில நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நமது ஜனாதிபதி வங்காளதேசத்தில் தங்கியிருந்த இடத்திற்கு அருகாமையில் குண்டு வெடித்திருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. அவரது பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடு அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. ...
காதலர் தினம் கொண்டாடப்பட வேண்டியதா?: ராம.கோபாலன் 'மகத்தான' கேள்வி! சென்னை: காதலர் தினம் கொண்டாடப்பட வேண்டியதா? அனுசரிக்கப்பட வேண்டியதா? என்று இந்து முன்னணி நிறுவன அமைப...
கோவில் பணத்தில் அல்ல அரசு செலவில் அன்னதானம் செய்யுங்கள்: ராமகோபாலன் சென்னை: அறிஞர் அண்ணாவின் நினைவு நாளுக்கு அன்னதானம் செய்தால் அதை அரசு பணத்தில் செய்ய வேண்டுமே தவிர கோ...
'காவி' தீவிரவாதம்: ஷிண்டே கருத்து.. கி.வீரமணி Vs ராம.கோபாலன் சென்னை: பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் காவி தீவிரவாதத்தை பரப்புவதற்காக தீவிரவாத முகாம்களை நட...
பாகிஸ்தானின் அட்டூழியம் அதிகரிக்க காங்கிரஸின் அலட்சியமே காரணம்: ராம. கோபாலன் சென்னை: பாகிஸ்தானின் அட்டூழியங்கள் அதிகரிக்க காங்கிரஸின் அலட்சியம் தான் காரணம் என்று இந்து முன்னணி ...
ராமதாஸும், திருமாவளவனும் சொந்த சமுதாயத்தையே காப்பாற்றாத சுயநலவாதிகள் - ராம கோபாலன் சென்னை: விடுதலைச் சிறுத்தைகளானாலும் சரி, பாட்டாளி மக்கள் கட்சியானாலும் சரி அவர்கள் சமூகம் முஸ்லீம்க...
ஸ்ரீராமர் கோயிலை இடித்த பாகிஸ்தான் அரசின் வாலை ஒட்ட நறுக்க வேண்டும்: ராம.கோபாலன் சென்னை: பாகிஸ்தானில் உள்ள ஸ்ரீராமர் கோயில் இடிக்கப்பட்டதற்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் ...
கைலாஷ் யாத்திரைக்கு அரசே மானியம் தர வேண்டும்-ராம கோபாலன் சென்னை: ஹஜ், ஜெருசலேம் செல்வதற்கு நிதி ஒதுக்குவதைப்போல இந்துக்களின் புனித யாத்திரைக்கும் தமிழ்நாடு ...
சென்னை விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம்.. மண்டை உடைப்பு- ராம.கோபாலன் கைதாகி விடுதலை சென்னை: சென்னையில் நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்பொது பொதுவாக அமைதி நிலவியது. இருப்பினும் த...
யாத்திரை.. இந்துக்களில் 500 பேருக்கு மட்டும் நிதி உதவி என்பது மிகமிகக் குறைவு: ராம கோபாலன் சென்னை: இந்துக்கள் புனித யாத்திரை செல்ல நிதி உதவி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்...