ஜூன் 8ம் தேதி ராஜபக்சே டெல்லி வருகிறார் டெல்லி: அதிபர் தேர்தலில் 2 வது முறையாக வெற்றி பெற்ற பின்னர் முதல் முறையாக ஜூன் 8ம் தேதி டெல்லி வருகிறார் ராஜபக்சே.ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஜி15 மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அந்த குழுவில் இடம் பெற்றுள்ள நாடுளின் வெளியுறவு அமைச்சர்கள், தலைவர்கள் டெஹ்ரான் வந்து கொண்டுள்ளனர்.நேற்று இந்திய, இலங்கை வெளியுறவு அமைச்சர்களான எஸ்.எம்.கிருஷ்ணாவும், ஜி.எல். பெரீஸும் ...
தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 25% அதிகரிப்பு சென்னை: கடந்தாண்டு தமிழகத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எட்டு கோடியை தாண்டியுள்ளது. உள...
பேச்சுவார்த்தைக்ககு வாருங்கள் – நக்சல்களுக்கு ப.சிதம்பரம் அழைப்பு கொல்கத்தா: மாவோயிஸ்ட் நக்சலைட்கள் வன்முறையைக் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும் ...
ஆஸ்திரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் அழகிரி சென்னை: பத்து நாள் ஆஸ்திரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று சென்னை த...
கூவத்தை பார்வையிட வருகிறது சிங்கப்பூர் நிபுணர் குழு! சென்னை: கூவத்தை சுத்தப்படுத்தி அழகிய ஆறாக மாற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள சிங்கப்பூர் நி...
இளைஞர் காங். தேர்தலைப் பார்வையிட பிரியங்காவுடன் திருச்சி வந்த ராகுல் திருச்சி: இளைஞர் காங்கிரஸ் தேர்தலைப் பார்வையிடுவதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நேற...
இளைஞர் காங். தேர்தல்-நாளை திருச்சி வரும் ராகுல் காந்தி திருச்சி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நாளை திருச்சி வருகிறார். இளைஞர் காங்கிரஸ் தேர்தலை...
சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார் சோனியா - அங்கு வந்த முதல் காங். தலைவர் சென்னை: இதுவரை நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாருமே, சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்...
மோசடி புகார்கள்: கல்கி ஆசிரமத்திற்கு பக்தர்கள் வருகை குறைந்தது சித்தூர்: கல்கி ஆசிரமம் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்ததை தொடர்ந்து பக்தர்கள் வருகை வெகுவாக குற...
அடுத்த ஆண்டில் இந்தியா வருகிறார் புடின் மாஸ்கோ: ரஷ்யாவின் சக்தி வாய்ந்த தலைவரான பிரதமர் விலாடிமிர் புடின் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா ...