பேச்சுவார்த்தையில் உடன்பாடு- லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்! டெல்லி: டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் கைவிட்டுள்ளனர். கனரக வாகனங்களுக்கு உயர்த்த இருக்கும் 3-ம் நபர் காப்பீட்டு பிரிமீய கட்டணத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து ...
வரும் 30ம் தேதி தேவர் குருபூஜை-நெல்லையில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு நெல்லை: வரும் 30ம் தேதி தேவர் குருபூஜையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் இருந்து 300 வாகனங்களில் தொண்டர...
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு: 50க்கும் மேற்பட்ட வாகனங்களின் உரிமம் ரத்து சென்னை: சென்னை ஜியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக அப்பள்ளி மாணவி ஸ்ருதி கீழே ...
நட்ட நடு ராத்திரியில் பற்றியெரியும் வாகனங்கள் - கலங்கி நிற்கும் காவல்துறை கோவை : கோவையில் நள்ளிரவில் வாகனங்கள் கொளுத்தப்படுவது தொடர்கதையாகிறது. நகரின் மையப்பகுதியில் நேற்றி...
போக்குவரத்து நெரிசல் பெரும் சவால்-கருணாநிதி சென்னை: போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாகவே உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.சாலை பாதுகாப்...
பனி மூட்டம்-கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! கொடைக்கானல்: கொடைக்கானலில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்...
பள்ளி-கல்லூரி வாகனங்களுக்கு மஞ்சள் நிறம் கட்டாயம் சென்னை: பள்ளி, கல்லூரிகளின் வேன், பஸ், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகிய வாகனங்களுக்கு மஞ்சள் வண்ணம் பூச வேண்டும...
கர்நாடகத்தில் தமிழக வாகனங்கள் மறிப்பு-தமிழ் எழுத்துக்களை தார்பூசி அழித்து போராட்டம் பெங்களூர்: கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்கு தமிழக அரசு எதிராக உள்ளதாகக் கூறி கர்நாடகத்...
தமிழகத்தில் 1 கோடி வாகனங்கள்: விபத்தில் பலி 12,000 சென்னை: தமிழகத்தில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடியை தொட்டுள்ளது. ...
வாகனங்கள் அதிகரிப்பால் மூச்சுத் திணறும் பெங்களூர் பெங்களூர்: வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்ட பெங்களூரில் க்ரீன் ஹவுஸ் கேஸஸ் எனப்படும...