சென்னையில் வாலிபர் கொலை: உடலை ஆட்டோவில் இருந்து போலீஸ் குடியிருப்பு அருகே வீசிய கும்பல் சென்னை: சென்னை புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பு அருகே வேன் டிரைவர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை கொலைக் கும்பல் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசிவிட்டுச் சென்றது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த வேன் டிரைவர் ரமேஷ் (32). நேற்று முன்தினம் இரவு ரமேஷ், புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பு அருகே, எல்.ஜி.ரோட்டில் தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். ...
மனைவியின் அக்காள் மகளுடன் கள்ளக்காதல்: 3வது முறை ஓடிய வாலிபர் புதுச்சேரி: புதுச்சேரியில் மனைவியின் அக்காள் மகளுடன் கள்ளக்காதல் வைத்துக் கொண்டு 3வது முறையாக ஓடிய ...
நெல்லையில் அரசு பேருந்து ஏறி, இறங்கிய பிறகு உயிர் தப்பிய வாலிபர் நெல்லை: நெல்லையில் வாகன நெருக்கடியால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பைக்குடன் பேருந...
ஈரோட்டில் பிஸ்கட், சாக்லேட் கொடுத்து 6ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த பட்டதாரி வாலிபர் ஈரோடு: ஈரோட்டில் 12 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக பட்டதாரி வாலிபர் மீது போலீசில் புக...
ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர் பிணம்-அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? திருவள்ளூர்: சென்னை திருவள்ளூர் அருகே செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டர் அருகே நடை...
மூளைச்சாவடைந்த சேலம் வாலிபரின் உடலுறுப்புகளால் உயிர் வாழும் 3 பேர் சென்னை: சாலை விபத்தில் தலையில் காயம்பட்டு மூளைச் சாவு ஏற்பட்ட சேலம் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் ...
சுரண்டையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த வாலிபரை தேடும் போலீசார் நெல்லை: சுரண்டையில் அரிவாளுடன் வாலிபர் ஒருவர் கொலை வெறியுடன் சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள், மாண...
நெல்லையில் வாலிபரை கொன்று தண்டவாளம் அருகே உடல் வீச்சு நெல்லை: நெல்லையில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டு ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்தார். நெல்லை மாவ...
கோவாவுக்கு சுற்றுலா, நைட் கிளப்பில் மோதல்: சென்னை வாலிபர் குத்திக் கொலை சென்னை: கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் நைட் கிளப்பில் ஏற்பட்ட தகராறில் சென்னையைச் சேர்ந்த வாலிப...
19 வயதிலேயே வாழ்க்கையை வெறுத்த வாலிபர் .. டிஆர்ஓவிடம் மனு கொடுத்து புலம்பல் கமுதி: நிலத்தகராறு காரணமாக தனது குடும்பத்தை கிராமத்தை ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால் வாழப் பிடிக்க...