கருணாநிதி-விஜய்காந்த் மீதான அவதூறு வழக்குகள் வாபஸ் இல்லை: ஜெ. திட்டவட்டம் சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஆகியோர் மீதான அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடியாது என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இது தொடர்பாக தேமுதிக எம்எல்ஏவும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரனின் கோரிக்கையை அவர் நிராகரித்தார். சட்டசபையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீது ...
அமெரிக்க தீர்மானத்தை பலவீனப்படுத்தியதன் பின்னணியில் இந்தியாவும் இலங்கையும்: விஜயகாந்த் சென்னை: ஐ.நா. சபையின் மனித உரிமை கவுனிசிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த கடுமையான தீர்மா...
5 இலைகள் தான் உதிர்ந்துள்ளன; ஆனால் தேமுதிக என்பது ஆலமரம்: பிரேமலதா சென்னை: தேமுதிகவில் இருந்து 5 எம்.எல்.ஏக்கள் போய்விட்டார்கள். ஆனால் 50 லட்சம் தொண்டர்கள் எங்கள் பக்கம் ...
ஜெயலலிதாவுடன் மேலும் ஒரு தேமுதிக எம்.எல்.ஏ. சந்திப்பு-விஜய்காந்துக்கு டென்சன்.. டென்சன்! சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை செங்கம் தொகுதி தேமுதிக எம்எல்ஏவான டி.சுரேஷ்குமார் இன்று கோட்டையில் சந்...
கருப்பு சட்டை, கருப்பு சேலையில் வந்த தேமுதிக எம்எல்ஏக்கள், ஆனால், 'அந்த' 4 பேர் மட்டும் வெள்ளை! சென்னை: தமிழக சட்டசபைக்கு நேற்றும் இன்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் கருப்பு உடையில் வந்தனர். சட்டசபையில...
சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு: ஆளுநர் உரையாற்றியபோதே போட்டி உரையாற்றிய ஸ்டாலின் சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று தொடங்கியது. கவர்னர் ரோசய்யா உரையாற்ற ஆரம்பித்ததும் திமுக சட...
தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் பிரச்னை: 7 நாட்களில் விளக்கம் அளிக்க நிபந்தனை! சென்னை: தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் பிரச்சனையில், அவர்கள் அனைவரும் 7 நாட்களுக்குள் விளக்க...
தேர்தல் நிதி, விஜய்காந்துடன் கூட்டணி: திமுக மா.செக்கள் கூட்டத்தில் 'மாறுபட்டு' பேசிய அன்பழகன்! சென்னை: சென்னை அண்ணா அறிவாயலத்தில் நேற்று நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விஜய்காந்தி...
தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க கருணாநிதிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. அதில் தான், கட்...
ஜெயலலிதா உத்தரவுப்படி நடந்து கொள்ள பிரதமர் என்ன அதிமுககாரரா?: விஜயகாந்த் சென்னை: அதிமுகவினர் வேண்டுமானால் முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி நடந்து கொள்வார்கள். ஆனால் பிரதமரும் அப்...