சிறைக் கொலைகள் எதிரொலியா...? : பாகிஸ்தானில் 51 இந்திய மீனவர்கள் விடுதலை : இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறைகளில் வாழும் 51 இந்திய மீனவர்களை மனிதாபிமானம் மற்றும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட இந்திய கைதி சரப்ஜித் சிங் கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் இந்திய சிறையில் பாகிஸ்தான் கைதி சனாவுல்லா ரஞ்சய் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் ...
அன்புமணி ராமதாஸ் ஜாமீனில் விடுதலை: பாமகவினர் உற்சாக கொண்டாட்டம் சென்னை: பாமக இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இன்று ஜாமீனில் வ...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேரும் விடுவிப்பு ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 தமிழக மீனவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று வி...
வருண் காந்தி விடுதலை: மத வெறுப்புணர்வை தூண்டிய வழக்கில் சாட்சியில்லை அகமதாபாத்: மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக, தொடரப்பட்ட வழக்கில் இருந்து வருண் காந்தி விட...
அவதூறு வழக்கு வாபஸ்: நாஞ்சில் சம்பத் விடுதலையானார் சென்னை: அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து நாஞ்சில் சம்பத் விடுதலையானர். நாஞ்சில் சம்பத் ம.த...
கத்தார் சிறையில் அடைக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் விடுதலை! கத்தார்: திசை மாறி சென்று கத்தார் நாட்டின் கடல் பகுதியில் மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 22 பேர் கைது செ...
பஹ்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் விரைவில் நாடு திரும்புகின்றனர்! சென்னை: பஹ்ரைனுக்கு வேலைக்கு சென்று அங்கிருந்து நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள...
சுர்ஜித் சிங் விடுதலை, அப்போ சரப்ஜித் சிங்? டெல்லி: உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட சுர்ஜித் சிங் 30 ஆண்டு...
விடுவிக்கப்பட்டு இந்திய எல்லை வரை கைவிலங்கோடு அழைத்து வரப்பட்ட சுர்ஜித் சிங்! லாகூர்: உளவு பார்த்தாகக் கூறி பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட சுர்ஜித் சிங் இன்று காலை லாகூர் சிறை...
சசிகலா உறவினர் ராவணன் விடுதலைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை கோவை: ரூ.2 கோடி மோசடி வழக்கில் இருந்து ராவணன் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்...