பொய்யை மெய்யாக்க முயற்சிக்க வேண்டாம் - பாமகவுக்கு திருமாவளவன் சென்னை: எப்போதும் வாய்மையே வெல்லும். எனவே பொய்யை மெய்யாக்க முயற்சிக்க வேண்டாம். உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும். அதுதான் துணிச்சல்மிக்க நடவடிக்கை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாமகவுக்கு பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக சட்டப் பேரவையில் 13-5-2013 அன்று நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்புத் ...
மக்கள் டிவிக்கு தடை கோரும் விடுதலைச் சிறுத்தைகள்! சென்னை: மக்கள் டிவியை தடை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இ...
சீர்காழி அருகே 2 விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் வெட்டிக் கொலை! சீர்காழி: சீர்காழி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இரண்டு நிர்வாகிகள் வெட்டிப் படுகொலை செய்ய...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ரவுடி இயக்கம்... ராமதாஸ் கடும் பேச்சு சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு சமுதாய இயக்கமா? ஆதிதிராவிட மக்களுக்காக போராட வந்த இயக்கமா? அல்ல...
தமிழகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?.. திருமாவளவன் வேதனை! சென்னை: தலித்துகள் என்னும் ஒடுக்கப்பட்டோருக்கு எதிராக பெரும்பான்மையாக உள்ள ஆதிக்கச் சாதியினரைத் த...
'பொன்விழா நாயகன்' திருமாவளவனிடம் குவிந்த 8000 கிராம் பொற்காசுகள்! மதுரை: 50 வயது கண்டு பொன்விழா கொண்டாடும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தன்னிடம் இதுவ...
முல்லைப் பெரியாறு அணையை நோக்கி பல்லாயிரம் பேருடன் 16ம் தேதி நடைபயணம்-திருமா. சென்னை: முல்லைப் பெரியாறு அணையை நோக்கி பல ஆயிரம் பேருடன் வருகிற 16ம் தேதி தேனியிலிருந்து நடைபயணம் மேற...
விடுதலைச் சிறுத்தைகளும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு- திமுகவுக்குக் கண்டனம் சென்னை : கூட்டணியில் இருக்கும்போதே தனித்துப் போட்டியிடுவதாக திமுக அறிவித்தது கண்டனத்துக்குரிய செய...
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனை-ரத்து செய்யக்கோரி பாமக, விசி கருத்தரங்கம் சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து ச...
தர்மபுரி பஸ் எரிப்பில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவினரையும் காப்பாற்றுவோம்- திருமா சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினரையும் காப்பாற்ர வேண்டும் எ...